Category: தமிழ் நாடு

தொடர் நீர் வரத்தால் பவானி சாகர் அணையில் இருந்து மேலும் நீர் வெளியேற்றம்

ஈரோடு பவானி சாகர் அணிக்கு தொடர்ந்து நீர் வரத்தால் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியதால் கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு1300 கன அடி நீர் திறந்து…

மெட்ரோ முதல் பிரிவு விரிவாக்கத்துக்கான முதல் ரெயில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு.

சென்னை சென்னை மெட்ரோ ரெயில் சேவை முதல் பிரிவு விரிவாக்கத்தின் 10 ரெயில்களில் முதல் ரெயில் நேற்று நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கச்…

திருச்சி வங்கி மற்றும் நகைக்கடை கொள்ளை: பணம் பதுக்கப்பட்ட இடம் தெரிந்தது ?

திருச்சியில் வங்கி மற்றும் நகைக்கடையில் கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளை திருவண்ணாமலையில் பதுக்கி வைத்துள்ளதாக கொள்ளையன் சுரேஷ் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்…

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளிலும், புதுவையின் காமராஜ் நகர் தொகுதிகளில் நேற்று மாலையுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்த நிலையில், நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் காலியாக…

100 அடியை எட்டியது பவானிசாகர் அணை: நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழை மற்றும் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக, நடப்பு ஆண்டில் முதன்முறையாக பவானி சாகர் அணை 100 அடியை எட்டியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பவானிசாகர் அணை…

ஆளுங்கட்சி வென்றால் மட்டுமே தொகுதிக்கு நல்லது நடக்குமென மக்கள் நம்புகின்றனர்: அமைச்சர் தங்கமணி கருத்து

ஆளுங்கட்சி வேட்பாளர் வென்றால் மட்டுமே தொகுதிக்க நல்லது நடக்கும் என மக்கள் தெளிவான முடிவில் இருப்பதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,…

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையில் திட்டமிட்டு காலதமாதம்: ஆளுநர் மீது பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடா்பாக ஆளுநா் திட்டமிட்டு காலதாமதம் செய்வதாக தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ. நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளாா். இது தொடா்பாக அவா்…

ராம்ராஜ் காட்டன் உரிமையாளருக்கு மகுடம் விருது: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை வழங்கினார்

திருப்பூா் ராம்ராஜ் காட்டன் உரிமையாளா் கே.ஆா் நாகராஜனுக்கு சிறந்த தொழிலதிபருக்கான மகுடம் விருதை, தெலங்கானா மாநில ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் வழங்கினாா். தனியாா் தமிழ் செய்தித் தொலைகாட்சி…

திருச்செந்தூரில் 28ம் தேதி தொடங்கும் சஷ்டி விழா: பக்தர்களுக்காக தற்காலிக பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வரும் 28ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கவுள்ளதை தொடர்ந்து, விரதம் இருக்கும் பக்தர்களுக்காக தற்காலிக பந்தல் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று…

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

விடுமுறை நாள் என்பதால் விலைமாற்றம் ஏதுமின்றி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.09 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.69.96 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும்…