Category: தமிழ் நாடு

ஜீன்ஸ் போட்ட பெண்ணுக்கு ஓட்டுநர் உரிமம் கிடையாது : சென்னை ஆர்டிஓ அதிரடி

சென்னை சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் ஜீன்ஸ் உடை அணிந்து வந்ததால் அவருக்கு ஓட்டுநர் உரிம தேர்வில் பங்கு பெற அனுமதி அளிக்கவில்லை. ஒட்டுனர் உரிமம் பெற…

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு புகார்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதி மன்றம் ஜாமீன்

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்துக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. ஆனால், இதே வழக்கில் அமலாக்கத்துறையும் அவரை…

பிராமணர்களுக்கு மட்டுமே பிளாட் விற்பனை! தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போர்க்கொடி

திருச்சி: திருச்சி அருகே தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று கட்டி விற்கப்பட்டு உள்ள பிளாட்டுகளை பிராமணர்களுக்கு மட்டுமே விற்பனை செய்வதாக அறிவித்து உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி…

தீபாவளி சிறப்பு பேருந்து டிக்கெட் பதிவுக்காக அக்.24 முதல் சிறப்பு முன்பதிவு மையங்கள் ! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக தமிழக போக்குவரத்துத்துறை சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு வரும்…

வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்! பணிகள் முடக்கம்

சென்னை: வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னையிலும் ஒரு தரப்பினர் போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில், வங்கி சேவை பெருமளவில்…

இறுதி வாக்குப்பதிவு விவரம்: விக்கிரவாண்டி 84 % , நாங்குநேரி 66%, காமராஜர் நகர் 69.44%

சென்னை: தமிழகத்தில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்தார். அதன்படி, விக்கிரவாண்டி தொகுதியில்…

அக்டோபர் 28ம் தேதி அரசு விடுமுறை என அறிவிப்பு !

வரும் 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, அக்டோபர் 28ம் தேதியையும் விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.…

3 பிரிவுகளின் கீழ் தேர்தல் வழக்கு பதிவு: சாலையில் செல்லக்கூட உரிமையில்லையா? வசந்தகுமார் ஆவேசம்

நெல்லை: இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதிக்குள் விதிமுறைகளே மீறி நுழைய முயன்றதாக, காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் காவல்நிலையத்தில் வைக்கப்பட்ட நிலையில், அவர்மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: மாலை 5 மணி நிலவரம்

சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளில் மாலை 5 மணி அளவிலான வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், விக்கிரவாண்டி…

பள்ளிகளில் கரும்பலகைக்கு பதில் ஸ்மார்ட் போர்டு! அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் விரைவில் பள்ளிகளில் கரும்பலகைக்கு பதில் ஸ்மார்ட் போர்டு கொண்டுவரப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். முதல் கட்டமாக 6…