Category: தமிழ் நாடு

வேரோடு சாய்ந்த 150 ஆண்டு ஆலமரம் : புதுப்பிக்க விரும்பும் புதுப்பட்டினம் கிராம மக்கள்

கல்பாக்கம் சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டினம் கிராமத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் 150 ஆண்டு ஆலமரம் வேரோடு சாய்ந்தது. சென்னையை அடுத்துள்ள கல்பாக்கம் அருகே…

சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்! நடிகர் ரஜினிகாந்த்

திருச்சி: சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை…

குழந்தையை மீட்கும் பணி வெற்றிபெற வேண்டும்! கமல்ஹாசன் டிவிட்

திருச்சி: ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றிபெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டு உள்ளர். மணப்பாறை அருகே உள்ள…

ஆழ்துளை கிணற்றில் உயிருக்கு போராடும் குழந்தை: 3வது நாளாக தொடரும் மீட்பு பணி

திருச்சி: மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆழ்துளையிடும்…

அக்டோபர் 27: காவிரிக்காக அமைச்சர் பதவியை துறந்த மக்கள் தலைவர் வாழப்பாடியார் ’17வது நினைவு நாள்’ இன்று

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் வாழப்பாடி கூ.இராமமூர்த்தியின் 17வது நினைவு நாள் இன்று. தமிழக மாநில காங்கிரஸின் தலைவராகவும், ஆறு முறை இந்திய மக்களவை உறுப்பினராகவும்,…

தீபாவளி: இன்று கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம்….

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பஈடுகிறது. இன்றைய தினத்தன்று. எண்ணை மற்றும் சீயக்காய் தேய்த்து குளிப்பது இந்துக்களின் வழக்கம்…. அதுபோல புத்தாடை உடுத்தி வெடிகள்…

பிகில் படம்! 120 கி.மீ. வேகம்! குடிபோதையில் பைக்கில் பறந்த ரசிகர்! பலியான குழந்தை

திருவள்ளூர்: பிகில் படம் பார்க்க வேண்டும் என்ற வெறியில், குடிபோதையில் பைக்கில் 120 கி.மீ சென்ற ரசிகர் குழந்தை மீது மோதியதில், அந்த குழந்தை பலியானது. விஜய்…

மறைந்தார் யோகா பாட்டி நானம்மாள்! மரணத்தை முன்பே கணித்த அதிசயம்! ஏராளமானோர் அஞ்சலி

கோவை: பத்மஸ்ரீ விருது வென்ற யோகா பாட்டி நானம்மாள், உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 99. கோவை மாவட்டம், கணபதி பாரதிநகர் பகுதியில் வசித்து…

சிவகங்கை தொகுதி வெற்றியை எதிர்த்த வழக்கு: ப.சிதம்பரத்துக்கு அவகாசம் அளித்த ஹைகோர்ட்

சென்னை: சிவகங்கை தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், குறுக்கு விசாரணைக்கு ஆஜராக முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு உயர்நீதிமன்றம் ஒரு மாத கால அவகாசம்…

நாளை தீபாவளி: ஸ்நானம் செய்ய, புத்தாடை உடுக்க உகந்த நேரம்… விவரம்

நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி அன்று எண்ணை மற்றும் சீயக்காய் தேய்த்து குளிப்பது இந்துக்களின் வழக்கம்…. அதுபோல புத்தாடை…