வேரோடு சாய்ந்த 150 ஆண்டு ஆலமரம் : புதுப்பிக்க விரும்பும் புதுப்பட்டினம் கிராம மக்கள்
கல்பாக்கம் சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டினம் கிராமத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் 150 ஆண்டு ஆலமரம் வேரோடு சாய்ந்தது. சென்னையை அடுத்துள்ள கல்பாக்கம் அருகே…