Category: தமிழ் நாடு

போராட்டம் வாபஸ் எதிரொலி: மருத்துவர்கள் மீதான பணிமுறிவு உத்தரவு வாபஸ் பெறுவதாக அரசு அறிவிப்பு

சென்னை: அரசு மருத்துவர்கள் போராட்டம் இன்று 8வது நாளை எட்டிய நிலையில், போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடுக்கப்பட்ட பணிமுறிவு உத்தரவு…

ஆர்ட்ஸ் கல்லூரியில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒற்றை சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கை: தனியார் கல்லூரிகள் எதிர்ப்பு

சென்னை: வரும் 2020-21 ஆம் ஆண்டில் சோதனை அடிப்படையில் சென்னையில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளுக்கு ஒற்றை சாளர சேர்க்கை அறிமுகப்படுத்த அரசாங்கம்…

5வது, 8வது வகுப்பு தேர்வு முறையை மாற்றும் பள்ளிக் கல்வித்துறை! பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

சென்னை: 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மாணவர்களின் அடிப்படை கற்றல் தரத்தை சோதனை செய்யும் வகையில் நடத்தப்படும் என்று என்று தொடக்கக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இலவச…

ஜெ. நினைவிடத்தில் முதல்வருடன் மரியாதை: விக்கிரவாண்டி, நாங்குனேரி எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு!

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்களுடன் முதல்வர், துணை முதல்வர் உள்பட அதிமுகவினர் மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக…

அரசுமுறை பயணமாக 8ந்தேதி அமெரிக்கா செல்கிறார் துணை முதல்வர் ஓபிஎஸ்

சென்னை: அரசுமுறை பயணமாக வரும் 8ந்தேதி தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் அமெரிக்கா செல்கிறார். 10 நாட்கள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி…

அரசு கடும் எச்சரிக்கை எதிரொலி: 7நாட்களாக நடைபெற்ற அரசு மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!

சென்னை: கடந்த 7 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்து உள்ளனர். வேலை நிறுத்தம்…

நவம்பர்-1: இன்று ‘சேலம் தினம்’

நவம்பர் 1ந்தேதியான இன்று சேலம் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழகஅரசு இந்த ஆண்டு முதல் நவம்பர் 1ந்தேதியை தமிழ்நாடு தினமாக அறிவித்துள்ள நிலையில், சேலம் தினம் 1866ம் ஆண்டு…

படேல் பெயரால் மக்களை ஏமாற்றும் பாஜக : கே எஸ் அழகிரி கடும் தாக்கு

சென்னை பாஜகவினர் படேல் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கடுமையாக தாக்கி உள்ளார் நேற்று…

கீழடி ஆறாம் கட்ட அகழ்வாய்வு 2020 ஜனவரியில் தொடக்கம்

கீழடி சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு வரும் ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் திருபுவனம் அருகே கீழடியில் மத்திய தொல்லியல்…

சோலார் பேனல் மோசடி வழக்கு: சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை!

கோவை: சோலார் பேனல் மோசடி வழக்கில் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் நடிகையும், தொழிலதிபருமான சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து…