போராட்டம் வாபஸ் எதிரொலி: மருத்துவர்கள் மீதான பணிமுறிவு உத்தரவு வாபஸ் பெறுவதாக அரசு அறிவிப்பு
சென்னை: அரசு மருத்துவர்கள் போராட்டம் இன்று 8வது நாளை எட்டிய நிலையில், போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடுக்கப்பட்ட பணிமுறிவு உத்தரவு…