Category: தமிழ் நாடு

3 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் பராக், பராக்! சென்னையில் அதிமுக முக்கிய ஆலோசனை

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை, சென்னையில் அதிமுக முக்கிய ஆலோசனை நடத்துகிறது. தமிழகத்தில் 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் சிறப்பு…

பஞ்சமி நிலமா? முரசொலி நிலம் குறித்து வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதி பதில்! ஸ்டாலின் காட்டம்

சென்னை: முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று, பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்திருந்த நிலையில், பஞ்சமி நிலம் விவகாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில்,…

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஐயங்கார் இடையே மீண்டும் மோதல்!

காஞ்சிபுரம்: பிரபலமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை பிரச்சினை காரணமாக, ஐயங்கார் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று பிரபந்தம்…

ராஜராஜ சோழன் 1034வதுசதய விழா! தஞ்சை நகரமே விழாக்கோலம்

தஞ்சாவூர்: தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் 1034வது சதய விழா நேற்று மங்கள இசையுடன் தொடங்கிய நிலையில், இன்று அவரது சிலைக்கு அரசு தரப்பில் மாலை…

திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வது கண்டனத்துக்குரியது! விஜயகாந்த்

சென்னை: திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வது கண்டனத்துக்குரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டித்து உள்ளார். தஞ்சை மாவட்டம் வல்லத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை கடந்த…

திருவள்ளுவர் சிலைக்கு உத்திராட்ச கொட்டை, காவி உடை!  இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் கைது (வீடியோ)

தஞ்சாவூர்: சர்ச்சைக்குரிய தஞ்சாவூர் திருவள்ளுவர் சிலைக்கு உத்திராட்ச கொட்டை மாலை அணிவித்து, காவி உடை அணிவித்து, தீபாராதனை காட்டி வழிபட்ட இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன்…

திருவள்ளுவர் நாத்திராக இருக்க வாய்ப்பே இல்லை! அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கண்டுபிடிப்பு

சென்னை: தஞ்சை மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டவிவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திருவள்ளுவர் நாத்திராக இருக்க வாய்ப்பே இல்லை என்று சர்ச்சை புகழ் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…

ஜெயலலிதா கொண்டு வந்த முப்பருவ பாட முறைக்கு மூடுவிழா! எடப்பாடி அரசு நடவடிக்கை

சென்னை: ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மாணவர்களின் கல்விச்சுமையை குறைக்கும் வகையில் முப்பருவ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது அந்த முப்பருவ கல்வித் திட்டத்துக்கு எடப்பாடி அரசு மூடு விழா நடத்தி…

இந்தியாவில் முதன்முறை: நின்றபடியும் செல்லும் வகையிலான சக்கர நாற்காலி! சென்னை ஐஐடி சாதனை

சென்னை: உட்கார்ந்து மற்றும் நின்றபடியும் செல்லும் வகையிலான சக்கர நாற்காலியை சென்னை ஐஐடி கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த நாற்சாலி, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது ‘நின்றபடியே…

கேம் விளையாடுவதில் தகராறு: கல்லூரி மாணவனைச் சுட்டுக் கொன்ற மாணவர் நீதிமன்றத்தில் சரண்..!

சென்னை: கேம் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, தன்னிடம் இருந்த துப்பாக்கியால், சக நண்பரை சுட்டுக் கொன்ற மாணவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர்…