Category: தமிழ் நாடு

ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க டி.ஆர்.பாலு மீண்டும் மனு

சென்னை: ஜெ. மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் டிடிவி தினகரன் களமிறங்கினார். அப்போது, வாக்குக்காக ஏராளமான பணம் விநியோகப்பட்டது. இதன் காரணமாக தேர்தல் ரத்து…

கோவை முஸ்கான் ரித்திக் கொலை வழக்கு: குற்றவாளியின் மரண தண்டனையை மீண்டும் உறுதி செய்த உச்சநீதி மன்றம்

டெல்லி: தமிழகத்தையே உலுக்கிய கோவை பள்ளிக் குழந்தைகளான ரித்திக் மற்றும் முஸ்கான் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதி மன்றம்…

அமெரிக்கா வரை செல்லும் ஆட்டையாம்பட்டி கைமுறுக்குகள்..!

அமெரிக்கா வரை செல்லும் ஆட்டையாம்பட்டி கைமுறுக்குகள்..! சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி கை முறுக்குகள் குறித்த ஈசன்எழில்விழியன் அவர்களின் முகநூல் பதிவு சேலம் மாவட்டம், அரியானூர் டூ திருச்செங்கோடு…

இந்துக்கடவுள் படங்கள் எரிப்பு: கிருஷ்ணகிரி கிறிஸ்தவ மதபோதகர் கைது!

கிருஷ்ணகிரி: இந்து மதத்தைச் சேர்ந்த கடவுள்களின் படங்களை எரித்ததாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் ஜான் பிரிட்டோ என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம்…

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு 20ந்தேதி வெளியாகிறது? ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை

சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வரும் 20ந்தேதி வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இன்று மாலை மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல்…

24ந்தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்! எடப்பாடி, ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என்றும் அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதிமுக பொதுச்செயலாளரான ஜெயலலிதாவை மறைவைத்தொடர்ந்து,…

ஜேப்பியார் கல்வி குழுமங்களில் வருமான வரித்துறை ரெய்டு!

சென்னை ஜேப்பியர் கல்வி குழுமத்துக்கு சொந்த மான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரி துறை அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2016ம்…

சென்னை இரண்டாம் விமான நிலையம் அமைக்க இரு இடங்கள் ஆய்வு

சென்னை சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க விமான நிலையக் குழுவினர் இரு இடங்களை ஆய்வு செய்துள்ளனர். சென்னை விமானநிலையத்தில் உள்ள உள்நாடு மற்றும் சர்வதேச மையங்களில்…

அமைச்சர்கள் மூலம் மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி! மாவட்ட ஆட்சியர்களுக்கு  எடப்பாடி உத்தரவு

சென்னை, அமைச்சர்கள் மூலம் மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி செய்யப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.…

ஜெ.போலி கைரேகை புகழ்: டாக்டர் பாலாஜி அரசு மருத்துவக் கல்லூரி டீனாக நியமனம்!

சென்னை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது, ஜெ.விடம் போலியாக கைரேகை பெற்ற விவகாரம் தொடர்பாக பரபரப்பாக குற்றம்சாட்டப்பட்ட டாக்டர் பாலாஜிக்கு தமிழகஅரசு பதவி உயர்வு அளித்து கவுரவித்து உள்ளது. அவரை…