Category: தமிழ் நாடு

நவம்பர் 16ந்தேதி மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டம்! திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: மாநிலம் முழுவதும் நவம்பர் 16ந்தேதி திமுக பொதுக்கூட்டம் நடத்த இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம்…

அரசியலமைப்பின் அடித்தளத்தை அசைத்துப் பார்ப்பதை திமுக அனுமதிக்காது : முக ஸ்டாலின்

சென்னை இந்திய நாட்டின் அரசியலமைப்பை அசைத்துப் பார்க்கும் ஒரே நாடு ஒரே நிர்வாகம் என்னும் கட்டுப்பாட்டை திமுக அனுமதிக்காது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம்! ஸ்டாலின்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக முடிவு செய்துள்ளதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். அதன்படி,…

சீரியஸ்? சென்னை அப்போலோ மருத்துவமனையில் துரைமுருகன் மீண்டும் அனுமதி

சென்னை: திமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது திமுகவினரிடையே சோகத்தைஏற்படுத்தி உள்ளது. திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நலம்…

‘திமுக, அதிமுக ஒழிக்கப்பட வேண்டும்’ என்ற எனது கனவை ரஜினி நிறைவேற்றுவார்! தமிழருவி மணியன்

சென்னை: திமுக, அதிமுக ஒழிக்கப்பட வேண்டும் என்ற எனது கனவை ரஜினி நிறைவேற்றுவார் என்று காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்து உள்ளார். ஆன்மிக…

பராமரிப்பு பணி: சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இன்றுமுதல் 5 நாட்களுக்கு இரவு ரயில் சேவை மாற்றம் !

சென்னை: சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால், அடுத்த 5 நாட்களுக்கு இரவு ரயில் சேவை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு இந்தியன் ரயில்வே அறிவித்து…

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதி: பதவி ஏற்றார் ஏ.பி.சாஹி

சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை…

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் 15ந்தேதேதி வரை நீட்டிப்பு!

சென்னை, சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் 10ந்தேதியுடன் முடிவடைவதாக இருந்த நிலையில், வரும் 15ந்தேதேதி வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு அறிவித்து உள்ளது.…

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, சேலம் மாவட்டத்தில்…

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக ஏ.பி சாஹி இன்று பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி சாஹியின் இன்று பதவியேற்க உள்ளார். ஏ.பி சாஹிவுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின்…