ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியதால் கடத்தப்பட்டேன்! கொடுமைக்கு ஆளானேன்! கோர்ட்டில் முகிலன் பரபரப்பு தகவல்
மதுரை: ரயிலில் மதுரைக்கு திரும்பிய போது, தம்மை மர்மநபர்கள் கடத்திச் சென்று கொடுமைப்படுத்தியதாக சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கூறி இருக்கிறார். ஸ்டெர்லைட், மணல்…