Category: தமிழ் நாடு

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியதால் கடத்தப்பட்டேன்! கொடுமைக்கு ஆளானேன்! கோர்ட்டில் முகிலன் பரபரப்பு தகவல்

மதுரை: ரயிலில் மதுரைக்கு திரும்பிய போது, தம்மை மர்மநபர்கள் கடத்திச் சென்று கொடுமைப்படுத்தியதாக சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கூறி இருக்கிறார். ஸ்டெர்லைட், மணல்…

உள்ளாட்சி தேர்தலில் தீயாக பணியாற்ற வேண்டும்! கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி அறிவுறுத்தல்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று சேலம் அருகே ஓமலூரில் இன்று காலை நடைபெற்ற அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி அறிவுறுத்தினார்.…

கோவை குண்டுவெடிப்பில் பலியான காவலரின் மகளுக்கு 22ஆண்டுகளுக்கு பிறகு அரசு பணி!

கோவை: நாட்டையே உலுக்கிய 1997ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில், உயிரிழந்த காவலரின் மகளுக்கு தற்போது அரசுப் பணி வழங்கப்பட்டு உள்ளது. சுமார் 22 ஆண்டுகளுக்கு…

அயோத்தி தீர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டது: காவலர் உடற்தகுதி தேர்வு வரும் 18ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்!

சென்னை: தமிழகத்தில் 2ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு நடைபெற்று வந்த நிலையில், அயோத்தி வழக்கின் தீர்ப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் வரும்…

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு கால அவகாசம் நவ.30ம் தேதி வரை நீட்டிப்பு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தம், சரிபார்ப்புக்கான கால அவகாசம் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து, புதிய வாக்காளர் பட்டியல் 2020ம் ஆண்டு பிப்ரவரி…

ராயப்பேட்டை பிரபல மாலில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த வாலிபர் விஷவாயு தாக்கி பலி! பரபரப்பு

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள பிரபல மால்-ஆன எக்ஸ்பிரஸ் அவென்யூவில், கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது, விஷவாயுவால் தாக்கப்பட்ட தம்பியை காப்பாற்றிய அண்ணன், பரிதாபமாக உயிரிழந்தார். இந்த…

சென்னையில் பெண்களுக்காக பிரத்யேக ’ஷீ டாய்லெட்’! தமிழகஅரசு முடிவு

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் பெண்களுக்காக பிரத்யேகமாக ‘ஷீ டாய்லட்’ அமைக்கப்பட உள்ளதாக தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்து உள்ளார். நாட்டின்…

பெரியார் பல்கலைக்கழக பணியாளர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கை! அரசு கைவிட ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பெரியார் பல்கலைக்கழக பணியாளர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கை எடுப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். சேலத்தில் அமைந்துள்ள…

கைப்பற்றப்பட்ட சிலைகளை கண்டபடி போட்டு வைத்துள்ள சிபிசிஐடி

சென்னை கடத்தப்பட்டு கைப்பற்றப்பட்ட சிலைகள் சென்னை கிண்டியில் உள்ள சிபிசிஐடி அலுவலக வாகன நிறுத்துமிடத்தில் போட்டு வைக்கப்பட்டுள்ளன. தமிழக கோவில்களில் இருந்து பல சிலைகள் கடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு…

டிசம்பர் 27, 28ந்தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்? மாநில தேர்தல் ஆணையம் தமிழகஅரசுக்கு பரிந்துரை

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அரையாண்டு தேர்வு விடுமுறை காலமான டிசம்பர் 27ந்தேதி மற்றும் 28ந்தேதி நடத்தலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தமிழகஅரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக…