Category: தமிழ் நாடு

இந்திய கடல்சார் பல்கலை மாணாக்கர் சேர்க்கையில் புதிய மாற்றங்கள்?

சென்னை: இந்தியக் கடல்சார் பல்கலையின் மாணாக்கர் சேர்க்கை விதிகளில் மாற்றம் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கூறப்படுவதாவது; சென்னை செம்மஞ்சேரியில் செயல்பட்டு வருகிறது இந்திய…

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி: தமிழக அரசு உத்தரவு

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் எனப்படும் ஆங்கிலப்பேச்சு திறன் பயிற்சி நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்து அரசு…

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கினாலும், கடந்த ஒருவாரமாக வெயில் வாட்டி…

உரத் தட்டுபாட்டை போக்க அவசர நடவடிக்கை மேற்கொள்க: மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்

உரத் தட்டுப்பாட்டை போக்குவதற்கு அவசர நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைக் கூட்டுறவுச்…

வெங்காய விலையோடு சேர்ந்து விர்ரென்று ஏறிய பிரியாணி விலை!

சென்னை: வெங்காய விலை குறையாமல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால், ஹோட்டல்களில் சில உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது. அதில் முக்கியமானது பிரியாணியும் ஆம்லேட்டும். சிலபல உணவகங்களில் வெங்காயம் இல்லாமல்…

செல்லுமிடமெல்லாம் தமிழக அரசை பற்றி ஸ்டாலின் பொய்யுரைத்து வருகிறார்! கள்ளக்குறிச்சியில் எடப்பாடி புலம்பல்

கள்ளக்குறிச்சி: செல்லுமிடமெல்லாம் தமிழக அரசை பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் பொய்யுரைத்து வருகிறார் என்று கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தொடக்க விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி…

உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு கேட்டு, செ.கு.தமிழரசன் தொடர்ந்துள்ள வழக்கு சந்தேகத்திற்குரியது! கே.எஸ்.அழகிரி

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு கேட்டு, செ.கு.தமிழரசன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது, முதல்வருடன் நெருக்கமாக உள்ள தமிழரசன், இதுகுறித்து…

பட்னாவிஸ் அரசு தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு: ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி வரவேற்பு

சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலவி வந்த அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்டும் வகையில், முதல்வர் பட்னாவிஸ் சட்டமன்றத்தில் நாளை மாலை 5 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்…

மறைமுக தேர்தல்: அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு ஒத்தி வைப்பு!

மதுரை: உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி உள்ளதை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை…

நோ பேப்பர்: டிஜிட்டல் மையமாக மாறும் தமிழக சட்டமன்றம்!

சென்னை: தமிழக சட்டமன்றம் டிஜிட்டல் சட்டமன்றமாக மாறி வருகிறது. அதற்கான பயிற்சி வகுப்புகளை நேற்று சபாநாயகர் தனபால் தொடங்கி வைத்தார். நவீன காலத்திற்கு ஏற்க, அனைத்து நிறுவனங்களையும்,…