Category: தமிழ் நாடு

35-வது மாவட்டம்: திருப்பத்தூர் புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி

வேலூர்: தமிழகத்தின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் இன்று தொடங்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழக அரசு வேலூர்…

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை: இந்திய வானிலை மையம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி…

கோவை குற்றவாளியின் மரண தண்டனை: உச்சநீதிமன்றம் உறுதிசெய்த நிலையில் உயர்நீதி மன்றம் நிறுத்தி வைப்பு

சென்னை: கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரண்டு குழந்தைகளை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளி மனோகரனின் தூக்கு தண்டனை உச்சநீதி மன்றத்தால் உறுதி செய்யப்பட்ட நிலையில்,…

ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் டிசம்பர் 11ந்தேதி வரை நீட்டிப்பு! டெல்லி சிறப்பு நீதிமன்றம்

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிக்கி, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் டிசம்பர் 11ந்தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.…

இன்று புதிய மாவட்டங்களாக உதயமாகிறது ராணிப்பேட்டை, திருப்பத்தூர்

சென்னை: தமிழகத்தின் 35, 36வது மாவட்டங்களாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் உதயமாகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதிய மாவட்டங்களை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் ஏற்கனவே 32 மாவட்டங்கள்…

இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் தீவிரமடையும் பருவமழை!

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைய துவங்கியுள்ளதாகவும், இன்னும் ஒரு வாரகாலத்திற்கு மாநிலத்தின் பல இடங்களில் பரவலான மற்றும் மிதமான அளவில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை…

தமிழ்நாட்டுக்கு வரவிருக்கும் அசோக் லேலண்ட் பேருந்துகள்!

புதுடில்லி: ஹிந்துஜா குழுமத்திற்குட்பட்ட அசோக் லேலண்ட் நிறுவனமானது தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தம்மிடம் 1750 பேருந்துகள் வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக வெற்றியுடன் பயணித்துக் கொண்டிருந்த…

தமிழக பள்ளிகளுக்கு மூன்று தண்ணீர் இடைவேளைகள்: பள்ளி கல்வித் துறை!

சென்னை: மாணவர்கள் பகலில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்வதற்காக, பள்ளி நேரத்தில் மூன்று சிறப்பு தண்ணீர் இடைவேளைகளை பள்ளி கல்வித் துறை நியமித்துள்ளது. “காலை,…

சிங்கப்பூருக்கு சுறா மீன் துடுப்புகள் கடத்த முயற்சி: சென்னை ஏர்போர்ட்டில் சிக்கிய நபர்

சென்னை: சென்னையில் இருந்து வெளிநாட்டுக்கு சுறாமீன் துடுப்புகளை கடத்த முயன்ற நபரை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர். மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரின் நடவடிக்கைகளில்…

“எடப்பாடி அரசுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்?”! ஸ்டாலின் காட்டம்

சென்னை: “எடப்பாடி அரசுக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்?” என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ள திமுக தலைவர் ஸ்டாலின், சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டால் குரல் கொடுப்போம் என…