Category: தமிழ் நாடு

5ஆயிரம் ரூபாய் கட்டுனா ரூ.6 லட்சம்! கிருஷ்ணகிரி அருகே கிராம மக்களை ஏமாற்றிய பலே பாஜக பெண் நிர்வாகி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பாஜக பெண் நிர்வாகி ஒருவர், அந்த பகுதிகளில் உள்ள கிராம மக்களிடம் ரூ.5ஆயிரம் கட்டினால் மோடி ரூ.6 லட்சம் தருவார் என்று கூறி…

கனமழை: மேட்டுப்பாளையத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்து 15 பேர் பலி!

கோவை: கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக, அருகே உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 வீடுகள் இடிந்து விழுந்து விபத்து…

சிலைகடத்தல் வழக்கு: ஆவணங்களை ஒப்படைக்க பொன்.மாணிக்கவேல் மறுப்பு

சென்னை: சிலை கடத்தல் பிரிவு ஐஜி பொன்மாணிக்க வேல் நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள நிலையில், வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு பொன் மாணிக்கவேல் பதில் அளித்து…

கன மழை: தீயணைப்புத் துறை, சென்னை மாநகராட்சி அவசர உதவி எண் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சென்னை உள்பட பல இடங்கள் தண்ணீரால் சூழப்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கி உள்ளது. இதையடுத்து, தீயணைப்புத் துறை,…

கனமழை எதிரொலி: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக் கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர்…

டிஜிபியின் தமிழ்ப்பற்று: பாமக தலைவர் ராமதாசின் பொய் அம்பலம்!

சென்னை: தமிழக டிஜிபி திரிபாதியின் தமிழ்ப்பற்று தொடர்பான அறிக்கைக்கு, திமுக தலைவர் முதலில் பாராட்டு தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ள நிலையில், பாமக தலைவர் ராமதாஸ், தான்தான் முதலில்…

அனைத்து செல்போன் நிறுவனங்களும் 3ந்தேதி முதல் அதிரடி கட்டண உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி

டெல்லி: டிசம்பர் 3ந்தேதி முதல் அனைத்து தனியார் செல்போன் நிறுவனங்களுக்கும் கட்டண உயர்வு அறிவிக்கப்போவதாக அறிவித்து உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜியோவின் வருகை…

தொடர் மழை எதிரொலி: முதல்வர் எடப்பாடி தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில்…

இறால் ஏற்றுமதி நிறுவனத்தில் தொடர் வருமான வரி சோதனை: ஊழியர் தற்கொலை

சென்னை: சென்னை அடையாறு பகுதியில் செயல்பட்டு வந்த பிரபல இறால் ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த சோதனை காரணமாக, அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவர்…

கனமழை: தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதுபோல மேலும் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.…