Category: தமிழ் நாடு

கோவை சுவர் இடிந்து 17பேர் உயிரிழப்பு: உடல்களை அவசரமாக எரித்தது ஏன்? விசிக கேள்வி

கோவை: கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17பேர்உயிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை உடனே தகனம் செய்தது ஏன் ? என்று கேள்வி எழுப்பி உள்ள…

அமமுக பதிவு செய்யப்படுவதால் உங்களுக்கு என்ன பிரச்சினை! புகழேந்திக்கு நீதிமன்றம் சூடு

சென்னை: டிடிவி தினகரனின் அமமுக பதிவு செய்வதற்கு தடை கேட்டு, பெங்களூர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில், அமமுக பதிவு செய்யப்படுவதால் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று நீதிமன்றம்,…

நாளை சென்னை வருகிறார் ப.சிதம்பரம்! கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, 106 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு, விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நாளை சென்னை வருகிறார்…

தீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவை காண அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால், 3 நாட்கள் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.…

உச்சநீதி மன்றம் தீர்ப்பு எதிரொலி: புதிய தேதியை இன்று மாலை வெளியிடுகிறது மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி வழங்கிய உச்சநீதி மன்றம், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்க ளுக்கு மட்டும் தேர்தல் நடத்த தடை விதித்து உள்ளது.…

9 மாவட்டங்களில் 4 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தவேண்டும்! தமிழகஅரசுக்கு உச்சநீதி மன்றம் கெடு

டெல்லி: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு 4 மாதங்களுக்குள் வார்டு வரையறை பணிகள் முடித்து தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பில்…

ஐதராபாத் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்டநிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும்…

9மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்! உச்சநீதி மன்றம் தீர்ப்பு

டெல்லி: புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தமிழக உள்ளாட்சி தேர்தல்…

சென்னை விமானநிலைய விரிவாக்கம் 2020ம் ஆண்டுக்குள் முடியும்! விமான நிலைய இயக்குநர் தகவல்

சென்னை: சென்னை விமானநிலைய விரிவாக்கம் பேஸ்-1, 2020ம் ஆண்டுக்குள் முடிவடையும் என்றும், சென்னை சர்வதேச விமான நிலைய சி. வி. தீபக் தெரிவித்து உள்ளார். சென்னை விமான…

வெளிநாடு செல்பவர்கள் கவனத்திற்கு: போலி ஏஜன்சிகளை கண்டுபிடிப்பது எப்படி?

நமது இளைஞர்களிடையே வெளிநாட்டு மோகம் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிந்தால் கைநிறைய சம்பளம் வாங்கலாம் என்ற ஆசை காரணமாக வெளி நாடுகளுக்குச் செல்ல ஆசைப்பட்டு, போலி…