Category: தமிழ் நாடு

பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு! நீங்களும் ‘டெட்’ எழுதி ஆசிரியராகலாம்…..

சென்னை: பொறியியல் படிப்பு (பி.இ.) படித்தவர்களும் டெட் தேர்வு எழுதி ஆசிரியராக பணியாற்றலாம் என்று தமிழக அரசு, அரசாணை பிறப்பித்து உள்ளது. பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் இனி…

2டன்னுக்கு மேல் வெங்காயம் இருப்பு வைத்திருந்தால் நடவடிக்கை பாயும்! சிவில்சப்ளை சிஐடி எச்சரிக்கை

சென்னை: 2டன்னுக்கு மேல் வெங்காயம் இருப்பு வைத்திருந்தால், அந்த வியாபாரிகள் மீது நடவடிக்கை பாயும், என்று சிவில்சப்ளை சிஐடி பிரிவு எஸ்.பி.சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். வடமாநிலங்களில் பெய்த…

முதல்வர் கனவு காணும் ஸ்டாலின் நித்யானந்தா போல தீவு வாங்கி முதல்வராகலாம்! ஜெயக்குமார் நக்கல்

சென்னை: முதல்வர் கனவு காணும் ஸ்டாலின் நித்யானந்தா போல தீவு வாங்கி, அங்கு முதல்வராகலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் நக்கல் செய்துள்ளார். ராஜாஜியின் 141-வது பிறந்தநாளையொட்டி சென்னை…

இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்குங்கள்! ஸ்ரீஸ்ரீரவிசங்கர்

சென்னை: மத்தியஅரசு குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ள நிலையில், இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று வாழும் கலை அமைப்பின்…

தமிழக உள்ளாட்சி தேர்தல்: மறைமுக தேர்தலுக்கு எதிரான திருமா மனு தள்ளுபடி!

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேயர், நகராட்சித் தலைவர், ஊராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் வகையில் தமிழக அரசு அவசர…

மதுபானத்தின் விலையை கட்டுக்குள் வைக்க உத்தரவிடுங்கள்! உயர்நீதி மன்றத்தில் வழக்கு

மதுரை: மதுபானத்தின் விலையை கட்டுக்குள் வைக்க தமிழகஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அரசு…

உள்ளாட்சித் தேர்தல்: முதல் நாளில் 3,217 பேர் வேட்புமனு தாக்கல்

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவித்துள்ள நிலையில், நேற்று முதல்நாள் மட்டும் 3,217 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு…

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் சொத்து விவரம் தாக்கல் செய்ய வேண்டும்! மாநில தேர்தல்ஆணையம் அதிரடி

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுபவர்கள், தங்களது வேட்புமனுவுடன் சொத்துப்பட்டியல் விவரமும் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம்…

குடியுரிமை திருத்த மசோதா மிகக்கொடிய சட்டம்! மக்களவையில் சு.வெங்கடேசன் ஆவேசம்

டெல்லி, பாராளுமன்ற மக்களவையில் நேற்று குடியுரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப் பட்ட நிலையில், விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய, மதுரை எம்.பி.யான சு.வெங்கடேசன், குடியுரிமை மசோதாவுக்கு…

திருவண்ணாமலையில் இன்று மாலை மகாதீபம்! பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை, கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் சன்னதியில் இன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை மலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. பஞ்ச பூதத்தலங்களில்…