Category: தமிழ் நாடு

உள்ளாட்சி தேர்தல்: மு.க.ஸ்டாலினுடன் கம்யூனினிஸ்டு கட்சி தலைவர்கள் சந்திப்பு

சென்னை: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், கம்யூ. கட்சிகளின் தலைவர்கள் முத்தரசன், பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசினர். தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி…

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்‍கை வழக்கு! ஜனவரிக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ராதாபுரம் தொகுதியில் நடைபெறும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடைக்கோரி, அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் இன்பதுரை தொடர்ந்த வழக்கில், விசாரணையை ஜனவரிக்கு ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம். கடந்த…

எகிப்து வெங்காயம் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது! அமைச்சர் செல்லூர் ராஜுவின் புதிய கண்டுபிடிப்பு

சென்னை: எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக உள்ளதால் இதயத்துக்கு நல்லது என்று அமைச்சர் செல்லூர் ராஜுவின் தெரிவித்து உள்ளார். இது கடுமையான விமர்சனங்களை உருவாக்கி வருகிறது. மகாராஷ்டிரா,…

தமிழகம் கேரளா இடையே நதிநீர் பங்கீடு: சென்னையில் இரு மாநில அதிகாரிகள் குழு பேச்சுவார்த்தை…

சென்னை: தமிழகம் கேரளா இடையே உள்ள நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் சென்னையில் இரு மாநில அதிகாரிகள் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தமிழகம்…

ஏலம் விடப்படும் ஊராட்சி பதவிகள்: சிவகாசி அருகே அதிமுகவினரால் இளைஞர் அடித்துக்கொலை

சிவகாசி: ஊராட்சித் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் வகையில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்த இளைஞர், அதிமுகவினரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 7 பேர்…

மின்சார, மெட்ரோ ரயில் இணைப்பு: பரங்கிமலையில் ரூ.6 கோடியில் புதிய நடை மேம்பாலம்

சென்னை: சென்னை விமான நிலையம் அருகே உள்ள பரங்கிமலை ரயில் நிலையம், முனையமாக மாற்றப்பட்டு வருகிறது. இங்கு, தற்போது இயக்கப்பட்டு வரம் மின்சார ரயில், மெட்ரோ ரயில்,…

சமூகவலைதளத்தில் குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம்: திருச்சியில் வாலிபர் கைது

திருச்சி: சமூகவலைதளத்தில் குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம் செய்ததாக திருச்சியில் வாலிபர் ஒருவரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலியான…

குரூப்-1 நேர்முகத்தேர்வில் மோசடி? டிஎன்பிஎஸ்சி விளக்கம்

சென்னை: குரூப்-1 தேர்வு முடிவு வெளியான நிலையில், நேர்முகத்தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில், நேர்முகத்தேர்வில் மோசடி நடைபெற இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்த, தேர்வாணையம்…

எந்த மாற்றமும் இன்றி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்: மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை

சென்னை: கடந்த 9ம் தேதி வெளியிட்ட அட்டவணையின் படி உள்ளாட்சித் தேர்தல் எந்த மாற்றமும் இன்றி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர் வழக்குகளை…

15 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு: கோவை முதல் முறையாக பெண்களுக்கு ஒதுக்கீடு

சென்னை: 15 மாநகராட்சிகளில் திருச்சி, நெல்லை உள்ளிட்ட 9 மாநகராட்சிகள் அனைத்து பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் இடஒதுக்கீடு எந்தெந்த மாநகராட்சிகளில்…