Category: தமிழ் நாடு

நாடு காத்திட – நலன்கள் மீட்டிட – அணி வகுப்போம் நாம்! திமுக தொண்டர்கள் அணிதிரள ஸ்டாலின் அழைப்பு

சென்னை: நாடு முழுவதும் மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திமுகவும் போராட்டம் அறிவித்து உள்ளது. இந்த…

மாணவர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பாஜகஅரசு பதிலளிக்க வேண்டும்! ஸ்டாலின்

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரீசீலனை செய்யவேண்டும் என்ற மத்தியஅரசுக்கு திமுகத் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக…

மார்கழி மாதம் பிறப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி

மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதியளித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு பௌர்ணமி, மாதப்பிறப்பு…

காதலுக்காக பேய் நாடகம் ஆடிய பெண்: பிரம்பால் அடித்த திருநங்கை பூசாரி

சேலத்தில் காதலுக்காக பேய் நாடகம் ஆடிய பெண் ஒருவரை, திருநங்கை பூசாரி ஒருவர் பிரம்பால் கடுமையாக அடித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. சேலம் கன்னங்குறிச்சி பாண்டியன்…

இந்திய குடியுரிமை பெறாதவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்: சுப்பிரமணியன் சுவாமி

இந்திய குடியுரிமை பெறாத நபர்கள், தங்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவர் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நாடாளுமன்றங்களின் இரு அவைகளிலும் மத்திய…

குடியுரிமை சட்டத் திருத்தத்தின் மூலம் காந்தி மீண்டும் சுடப்பட்டார்: வைகோ சாடல்

குடியுரிமைச் சட்டத்தில் பாஜக கொண்டுவந்துள்ள திருத்தங்கள் மூலம் மகாத்மா காந்தி மீண்டும் சுடப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார். இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ”காஷ்மீர்…

பள்ளி சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி: மூவர் கைது

பள்ளி சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி திருமணம் செய்ய முயன்றதாக மூவரை சேலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பொட்டியபுரம் பகுதியைச் சேர்ந்த…

வெங்காய இறக்குமதி வியாபாரத்தில் ஏமாற்றப்பட்ட தொழிலதிபரின் மகன்: ஒருவர் கைது

சென்னையில் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளரின் மகனிடம் வெங்காயம் இறக்குமதி செய்து மோசடியில் ஈடுபட்டதாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் பிரபல ஜவளிக்கடையான ஜயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளரின்…

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

தமிழகத்தில் 2 கட்டங்களாக நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு…

ஊரக உள்ளாட்சித் தேர்தல் – திமுக போட்டியிடும் மாவட்டங்கள் எவை?

சென்னை: நடைபெறவுள்ள ஊரக அளவிலான உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் மாவட்டங்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் சர்ச்சைக்குரிய…