Category: தமிழ் நாடு

சென்னையில் ஐபிஎல் போட்டி: நாளை சென்னை மெட்ரோ ரயிலில் இலவச பயணம்!

சென்னை: சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி நடைபெற உள்ள நிலையில், ஐபிஎல் தொடருக்கான டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ…

எழும்பூரில் இருந்து நெல்லைக்கு இன்று இரவு புறப்படுகிறது மெமு ரயில்! தெற்கு ரயில்வே…

சென்னை: கோடை விடுமுறை மற்றும் வாக்களிக்க சென்றவர்கள் திரும்பும் வகையிலும, பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே முன்பதிவு இல்லாத…

தேர்தல் பிரச்சார களைப்பு: ஓய்வெடுக்க குடும்பத்துடன் வெளிநாடு பறந்தார் துணைமுதல்வர் உதயநிதி….

சென்னை: தேர்தல் பிரச்சார களைப்பு காரணமாக துணைமுதல்வர் உதயநிதி ஓய்வெடுக்கும் வகையில் மனைவி மற்றும் குடும்பத்துடன் வெளிநாடு சென்றார். தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ந்தேதி…

திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ந்தேதி முடிவடைந்த நிலையில், இன்று திமுக வேட்பாளர்கள் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். தமிழக சட்​டப்​பேர​வைத்…

வேட்பாளர்கள், பிரதிநிதிகள் மத்திய பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் காப்பறை திறக்கப்படும்! அர்ச்சன பட்நாயக்

சென்னை: மே 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில், வாக்குபெட்டிகள் வைத்துள்ள அறையானது, (ஸ்டிராங் ரூம்) வேட்பாளர்கள், பிரதிநிதிகள் மத்திய பார்வையாளர்கள் முன்னிலையில் வீடியோ பதிவு செய்து திறக்கப்படும்…

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை இரவு புறப்படுகிறது முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

சென்னை: சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க சென்றவர்கள் திரும்பும் வகையில், சென்னையிலிருந்து நெல்லைக்கு நசாளை இரவு முன் பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.…

வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கான ஆதாரங்களை வெளியிட்டார் செல்வப்பெருந்தகை?

சென்னை: தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கான ஆதாரங்களை வெளியிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை. செல்வபெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை என வருமான…

கோடை விடுமுறையையொட்டி, இந்தியா முழுவதும் 18000 சிறப்பு ரயில்கள் இயக்கம்! இந்தியன் ரயில்வே அறிவிப்பு…

சென்னை: கோடை விடுமுறையையொட்டி, பொதுமக்கள் சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்லும் வகையில், இந்தியா முழுவதும் 18,262 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வ அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்…

“என்னை சிறையிலேயே கொல்ல சதி” : அலறும் ‘யார் அந்த சார்’ ஞானசேகரன்…

சென்னை: “என்னை சிறையிலேயே கொல்ல சதி” நடைபெறுகிறது என வலிப்பு நோய் காரணமாக சென்னையின் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வரும் ‘யார் அந்த சார்’…

மதுரை மதுரை சித்திரைத் திருவிழா: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகையில் தண்ணீர் திறப்பு…

மதுரை: புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய…