9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி செப்டம்பர் 13ந்தேதி அறிவிக்கப்படும்! அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி செப்டம்பர் 13ந்தேதி அறிவிக்கப்படும், நகராட்சி, மாநகராட்சி தேர்தல் நடந்த இன்னும் 4 மாதங்களுக்கு மேல் ஆகும் என…
திருச்சி: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி செப்டம்பர் 13ந்தேதி அறிவிக்கப்படும், நகராட்சி, மாநகராட்சி தேர்தல் நடந்த இன்னும் 4 மாதங்களுக்கு மேல் ஆகும் என…
பம்பா: கன்னி மாத பூஜைக்காக செப்டம்பர் 16ந்தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்கு…
சென்னை: தமிழ்நாடு உயர்க்கல்வித் துறையில் காலியாக உள்ள 2,207 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.…
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விவேக். கடந்த ஏப்ரல் 16-ம் தேதி மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விவேக்…
மதுரை: மதுரையில், 8வயது சிறுவன் தாலி எடுத்துக்கொடுத்து, கல்லூரி பேராசிரியையான தனது தாயாருக்கு மறுமணம் செய்துவந்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. மதுரை திருமங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஓவியர்…
சென்னை: எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட…
சென்னை: திருவண்ணாமலையிலுள்ள அசைவ உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டு குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை…
சென்னை: மன நல மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் 7 பேரில் ஒருவருக்கு மனநோய் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மன நோய் பல்வேறு நோய்களுக்குக்…
ஈரோடு: கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்குக் குலுக்கல் பரிசு வழங்கப்படும் என்று ஈரோடு மாவட்டம் பவானி வட்டாட்சியர் விஜயகுமார் அறிவித்துள்ளார். நமது நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல்…
சென்னை: மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்கினால், ஜனநாயகம் வலுப்பெறும் என்று முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன்,…