Category: தமிழ் நாடு

கோவில் நிலத்தை அபகரிப்பவர்கள்மீது குண்டாஸ் சட்டத்தில் நடவடிக்கை! சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. மயிலாப்பூர் ஸ்ரீ…

மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! NEET அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம்! முதலமைச்சர் ஸ்டாலின் – வீடியோ

சென்னை: மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! NEET அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவச் செல்வங்களே! மனம் தளராதீர்கள்!…

தினசரி குவியும் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்!

சென்னை: தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு தினசரி 10ஆயிரத்துக்குள் மேற்பட்ட மனுக்கள் பல்வேறு கோரிக்கைகள், புகாகர்கள் குறித்து வந்துகொண்டிருக்கின்றன. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் முக்கிய…

பெண் குழந்தைகள் பயன்பெறும் செல்வமகள் சேமிப்புத் திட்டம்!  தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு.

சென்னை: இந்திய அஞ்சல் துறையில் செயல்படுத்தப்பட்டு செல்வமகள் சேமிப்புத் திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கும், பெண்ணுரிமையை நிலைநாட்டும்…

வங்கி கணக்கில் தவறுதலாக வந்த ரூ.5லட்சம்: மோடி அனுப்பியதாக எண்ணி ஸ்வாஹா செய்த கிராமவாசி…

பாட்னா: வங்கி கணக்கில் தவறுதலாக வந்த ரூ.5லட்சம் வந்ததால், இன்ப அதிர்ச்சி அடைந்த கிராமவாசி, அந்த பணம் மோடி அனுப்பியதாக எண்ணி தாராளமான செலவழித்துள்ளார் ஆனால், பணம்…

9மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: விருப்பமனு அளிக்கலாம் என திமுக, அதிமுக அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று திமுக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு…

1ம் வகுப்பு முதல் முதல் 8ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு? 30ந்தேதி தெரியும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…

திருச்சி: தமிழ்நாட்டில் 1ம் வகுப்பு முதல் முதல் 8ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு குறித்து 30ந்தேதி முடிவு தெரியும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். தமிழகத்தில்…

9மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி! தேமுதிக அறிவிப்பு…

சென்னை: தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 9மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக தேமுதிக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,…

நீட் தேர்வு அச்சம்: மேலும் ஒரு மாணவி வேலூரில் தற்கொலை…

வேலூர்: நீட் தேர்வு அச்சம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடப்பாண்டில் நீட் தற்கொலை…

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது தற்காலிக முடிவே! பாமக தலைவர் ஜி.கே.மணி அலம்பல்…

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் அன்று அறிவித்துள்ள பாமகவின் அரசியல் நாகரிகம் கடுமையாக விமர்சிக்கப்படுவதால், ஊர கஉள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது பாமக எடுத்த…