Category: தமிழ் நாடு

தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் கணக்கில் வராத 6 கிலோ வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் கணக்கில் வராத 6 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.57,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: திமுக – விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக – விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், தொகுதிகளில் உள்பட…

7 பேர் விடுதலை நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை – அமைச்சர் ரகுபதி 

புதுக்கோட்டை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் முடிவில் எந்த மாற்றமுமில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் குழி பிறையில் நூலக…

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை,…

உள்ளாட்சித் தேர்தலில் மநீமவுக்கு டார்ச் லைட் சின்னம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மநீமவுக்கு டார்ச் லைட் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ள 9…

சென்னை அசோக் நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விபத்து 

சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் வெளிப்புற மதில் சுவர் திடீரென்று இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அசோக் நகர்…

உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவதை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் – அமைச்சர் நாசர் எச்சரிக்கை

சென்னை: உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவதை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்று அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர்,…

கொரோனா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னையில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகராட்சியில் மட்டும் 1600 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா 2…

ஊரக உள்ளாட்சித் தேர்தல் : மதிமுக, அமமுக சின்னம் ஒதுக்கீடு

சென்னை தமிழகத்தில் நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக ஊராட்சி தேர்தலில் மதிமுக அமமுகவுக்குச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம்,…