Category: தமிழ் நாடு

ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு நாளை முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி

சேலம்: ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு நாளை முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நயாகரா என அழைக்கப்படும் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்திற்குத் தமிழகம் மட்டும் அல்லாமல்,…

மெகா தடுப்பூசி 7 மணிநேரத்தில் 13.12 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில் 7 மணிநேரத்தில் இதுவரை 13.12 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று…

பராமரிப்பு பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

நாகை: நாகை மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில், நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகேயுள்ள தேவபுரீஸ்வரர்…

மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், லட்சக்கணக்கான குடிமக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்து மற்றும் பொருளாதார மந்தநிலை…

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவக்காற்று…

தடுப்பூசி முகாம்களில் இதுவரை 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகத் தகவல்  

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில் இதுவரை 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று மூன்றாம்…

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் – மா.சுப்பிரமணியன் 

சென்னை: நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் தொடர்ந்து கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…

தடுப்பூசி முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னை, அயனாவரம் நேரு மண்டபத்தில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் இன்று மூன்றாம் கட்ட மாபெரும் கொரோனா…

இந்திய ரயில்வே வாரிய உத்தரவைத் திரும்பப்பெறவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் – சு.வெங்கடேசன் எம்.பி.,

மதுரை: இந்திய ரயில்வே வாரிய உத்தரவைத் திரும்பப்பெறவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ரயில்வே,…

52 மணி நேர “ஸ்டார்மிங் ஆபரேஷன்” –  3,325 ரவுடிகள் கைது

சென்னை: தமிழகம் முழுவதும் “ஸ்டார்மிங் ஆபரேஷன்” மூலம் 3,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள…