தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 4 மாத அவகாசம் : உச்சநீதிமன்றம் உத்தரவு
டில்லி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 மாத அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. தமிழகத்தில் முந்தைய அதிமுக அரசால் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான…