Category: தமிழ் நாடு

காந்தி கிராமோத்யோக் பவனில் தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடங்கிவைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி…

சென்னை: காந்தி கிராமோத்யோக் பவனில் தீபாவளி சிறப்பு விற்பனையைத் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தொடங்கி வைத்தார். அண்ணா சாலையில் உள்ள காதி கிராமோத்யோக் பவனில் காந்தியடிகளின் பிறந்தநாள்…

பல் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு..!

சென்னை: பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு 2021-2022 ஆண்டிற்க்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தேசிய நலவாழ்வு…

சமுதாயத்தை செல்லரிக்க வைத்துவிட்டது “ஊழல்” எனும் கரையான்! உயர்நீதிமன்றம்

சென்னை: சமுதாயத்தை செல்லரிக்க வைத்துவிட்டது “ஊழல்” எனும் கரையான் என ஊழல் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்தார். காவல்துறை அதிகாரி பாஸ்கரன் 1,500 ரூபாய்…

வழிபாட்டு தலங்களை திறக்க கோரி வரும் 7-ந்தேதி பாஜக போராட்டம் அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க கோரி 7-ந் தேதி போராட்டம் நடத்தப்போவதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து தமிழக பா.ஜனதா…

வீரபாண்டி ஆ.ராஜா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை

சேலம்: திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். வீரபாண்டி ஆ.ராஜா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய…

பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை: பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சியில் சந்திப்பு ரயில் நிலையம் முன்…

ஊழல் வழக்குகளில் சிக்குபவர் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

சென்னை: ஊழல் வழக்குகளில் சிக்குபவர் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஸ்கர் என்பவர் ரூ…

புலியை பிடிக்கும் பணியில் முதல் முறையாகக் களமிறக்கப்பட்ட நாட்டு நாய்

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா தேவன் எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரியும் புலியைப் பிடிக்க நாட்டு நாய் ஒன்று களமிறக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா…

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல…

ஏராளமான திட்டங்கள்: குறை இருந்தால் சொல்லுங்கள் என பாப்பாபட்டி மக்களிடையே எளிமையாக பேசிய முதல்வர் ஸ்டாலின்!

மதுரை: மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏராளமான திட்டங்கள் அறிவித்து பேசினார். அப்போது, அங்கு கூடியிருந்தமக்களிடம், குறை இருந்தால் சொல்லுங்கள்…