Category: தமிழ் நாடு

தமிழக உளவுத்துறைக்கு கூடுதலாக மேலும் ஒரு எஸ்.பி. நியமனம்…

சென்னை: தமிழ்நாடு காவல்துறையிலன்கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறைக்கு ஏற்கனவே ஒரு எஸ்.பி. உள்ள நிலையில், தற்போது மேலும் எஸ்.பி.யாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரே பதவியில் 2 பேர்…

பாலியல் புகார்கள் தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி! தமிழகஅரசு உத்தரவு!

சென்னை: பள்ளிகளில் பாலியல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வகையில் புகார் பெட்டி வைக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பாலியல் தொடர்பான புகார்கள்…

நவராத்திரி முதல்நாள்: இராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலிக்கும் அன்னை மீனாட்சி….

மதுரை: அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி திருவிழா தொடங்கி உள்ளது. இதையொட்டி முதல்நாளான நேற்று (7ந்தேதி) அன்னை மீனாட்சி இராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.…

கோவில்களை திறக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய அண்ணாமலை உட்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு!

சென்னை: கோவில்களை திறக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உட்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு…

கோவிலுக்கு சொந்தமான இடங்களில் இருப்பவர்கள் வாடகையை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்!

சென்னை: கோவிலுக்கு சொந்த இடங்களில் இருப்பவர்கள், அவர் செலுத்த வேண்டிய வாடகையை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை…

கத்திப்பாரா, சென்ட்ரல் சதுக்கம் கட்டுமானப் பணிகளை மெட்ரோவில் பயணம் செய்து ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: கிண்டி கத்திப்பாரா, சென்ட்ரல் சதுக்கம் கட்டுமானப் பணிகளை மெட்ரோ ரயில் பயணம் செய்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல்வராக…

முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் உள்பட 4 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரிகள்! மாணவர்கள் சேர்க்கை குறித்து அரசாணை வெளியீடு…!

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியான, சென்னை கொளத்தூர் தொகுதி உள்பட 4 இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகள் நடப்பாண்டு தொடங்கப்படுகிறது.…

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்: வனத்துறை அதிகாரியை அரவணைத்து நன்றியை வெளிப்படுத்திய குட்டி யானை…

கோவை: தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறை அதிகாரியை அரவணைத்து நன்றியை வெளிப்படுத்திய குட்டி யானை தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்…

தமிழக அரசின் விதிகளை மீறி இப்போதே தொடங்கி உள்ள தனியார்ப் பள்ளிகள்

சென்னை அரசின் விதிகளை மீறி தமிழகத்தில் ஏற்கனவே ஒன்று முதல் 8 ஆம் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் தொடங்கி உள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாகத் தமிழகத்தில்…

மீனாட்சி அம்மன் கோவில் கல்வெட்டுக்கள் பிரதி எடுக்கும் பணி தொடக்கம்

மதுரை மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் கல்வெட்டுக்களைப் பிரதி எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய மற்றும் பழமையான கோவில்களில் மதுரையில் அமைந்துள்ள மீனாட்சி…