Category: தமிழ் நாடு

நவராத்திரி விழாவையொட்டி 9நாளும் 9வண்ணங்களில் உடை அணிய வேண்டுமா? சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்…

மதுரை: நவராத்திரி விழாவையொட்டி, யூனியன் வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள் 9நாளும் 9வண்ணங்களில் உடை அணிய வேண்டுமென சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதற்கு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. கடும்…

துரைவையாபுரி அரசியலுக்கு வருவாரா? வாக்களித்த வைகோ ஓப்பன் டாக்…

சென்னை: எனது மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை, அது அவரது விருப்பம் என்று தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இதுகுறித்து வரும் 20ஆம் தேதி நடைபெறும்…

விழுப்புரத்தில் சோகம்: தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் மாரடைப்பால் மரணம்!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு பள்ளி ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 9…

72 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை; இதுவரை 31,662 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு!

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான 2 கட்ட கலந்தாய்வுகள் முடிவடைந்துள்ளது. இதுவரை 31,662 பேர்கள் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். 72 கல்லூரிகளில் இதுவரை ஒரு மாணவர்…

கவிஞர்களே வியந்த மக்கள் கவிஞன்…..

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… கவிஞர்களே வியந்த மக்கள் கவிஞன்.. “எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை.. அவன் எப்படி வாழ்ந்தான்…

‘எங்கள் தங்க’ காலம்: சாதாரண சினிமாதான்.. ஆனால் வித்தியாசமான வரலாறு..

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… சாதாரண சினிமாதான்.. ஆனால் வித்தியாசமான வரலாறு.. அது ஒரு ‘எங்கள் தங்க’ காலம்.. சில தினங்களுக்கு முன்புதான்…

மக்கள் புரிதலுடன் வாக்களிப்பது வாக்குச்சீட்டு முறையில்தான்…! ஓட்டுபோட்ட சபாநாயகர் அப்பாவு நெகிழ்ச்சி…

நெல்லை: மக்கள் புரிதலுடன் வாக்களிப்பது வாக்குச்சீட்டு முறையில்தான் என ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுபோட்ட சபாநாயகர் அப்பாவு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9…

உயர்நீதி மன்றங்களுக்கு 23 நீதிபதிகள் நியமனம்! கொலிஜீயம் ஒப்புதல்…..

டெல்லி: உயர்நீதிமன்றங்களுக்கு 23 நீதிபதிகளை நியமிக்கும் பரிந்துரைக்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர் ஜெ.சத்தியநாராயண பிரசாத் நீதிபதியாக நியமிக்கப்படும் வாய்ப்பு…

பாலியல் சேட்டை: சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு…

சென்னை: பாலியல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுஷில்ஹரி பள்ளி தலைவர் சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 22ம் தேதி வரை (15 நாட்கள்) நீட்டித்து நீதிமன்றம்…

நீட் தேர்வின் தாக்கம் குறித்த ஏ.கே.இராஜன் குழு அறிக்கை ஏழு மொழிகளில் மொழிபெயர்ப்பு… ஸ்டாலின் வெளியீடு…

சென்னை: நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே.இராஜன் குழு அளித்த அறிக்கை ஏழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். நீட் தேர்வு காரணமாக…