Category: தமிழ் நாடு

தவறான மின் கணக்கீட்டால் நுகர்வோர் பாதிப்பு! கணக்கீட்டாளர் மீது நடவடிக்கை….

கோவை: தவறான மின் கணக்கீட்டால் நுகர்வோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் தவறான மின் கணக்கீடு செய்த கணக்கீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிர்நாடு மின்சார வாரியம்…

தொண்டர்களின் விரும்புவது நிறைவேற்றப்படும்! துரை வையாபுரி அரசியலுக்கு வருவது குறித்து வைகோ…

சென்னை: துரை வையாபுரியை நான் அரசியலுக்கு வர ஊக்குவிக்கவில்லை. கட்சியினர்தான் அழைத்து வருகின்றனர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது மகன் அரசியலுக்கு வருவது குறித்து புலம்பியவர்,…

மாநிலம் முழுவதும் 50இடங்களில் நாளை ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்டம் தொடக்கம்! அமைச்சர் மா.சு.தகவல்

சென்னை: சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 50இடங்களில் நாளை ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்டம் தொடங்கப்பட இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் ர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மறைந்த…

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இரு வீராங்கனைகளுக்கு அரசுப் பணி! ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: ஜப்பான தலைநகர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த இரு வீராங்கணைகளுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டு அலுவலர்…

ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு ….

சென்னை: ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இந்த மாதம் இறுதிவரை நீட்டிப்பு செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. முதுகலை ஆசிரியர், உடற்கல்வி…

காஞ்சிபுரம் அருகே துப்பாக்கியுடன்மிரட்டிய வடமாநில கொள்ளையர்கள்! போலீஸ் என்கவுண்டரில் ஒருவர் பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே துப்பாக்கிய காட்டி மிரட்டி கொள்ளையடித்துச்சென்ற வடமாநில கொள்ளையர்களை பிடிக்க சென்ற காவல்துறையினர், கொள்ளையர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவன் உயிரிழந்தார். இது…

அதிமுகவை எந்த கொம்பனாலும் ஆட்டவும், அசைக்கவும் முடியாது! சசிகலா குறித்து ஜெயக்குமார்….

சென்னை: அதிமுகவை எந்த கொம்பன் நினைத்தாலும் ஆட்டவும், அசைக்கவும் முடியாது என்று கூறிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், சிறையில் இருந்து வந்தவுடன் சசிகலா ஏன் ஜெயலலிதா…

வெள்ளிக்கிழமை கோயில்களை திறக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை: விஜயதசமி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, கோவில்களை திறக்க தமிழகஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முக்கிய பண்டிகைய விஜயதசமி…

கொலை வழக்கில் சரண்டரான கடலூர் திமுக எம்.பி.க்கு 3 நாள் சிறை! 

பண்ருட்டி: முந்திரி ஆலை தொழிலாளரை விஷம் கொடுத்து அடித்து கொலை செய்தது தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் இன்று காலை சரணமடைநத் திமுக எம்.பி. ரமேஷ்-ஐ 3 நாள்…

தீபாவளியையொட்டி 16,540 சிறப்புப் பேருந்துகள்! அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்..

சென்னை : தீபாவளியையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 16,540 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளார். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை…