Category: தமிழ் நாடு

தமிழக அரசின் இரண்டு முக்கியத் திட்டங்கள்

தமிழக அரசின் இரண்டு முக்கியத் திட்டங்கள் தற்போது இரண்டு முக்கியத் திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப் படுத்தி வருகிறது! முதலில், ” மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின்…

இன்று 20. 10. 2021 புதன்கிழமை – அன்னாபிஷேகம்

இன்று 20. 10. 2021 புதன்கிழமை – அன்னாபிஷேகம் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். இன்று புதன்கிழமை மட்டுமல்ல. புதனுக்குரிய ரேவதி நட்சத்திர நாள். பௌர்ணமி…

அனைத்து கிராமங்களிலும் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் இணைய சேவை! தமிழக அரசு ஒப்பந்தம்

சென்னை: தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் 1ஜிபிபிஎஸ் வேகத்தில் அலைக்கற்றையை வழங்க இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியில்,…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 26ஆம் தேதி தொடங்கும்! வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில், அனைத்து சூழ்நிலைகளும் சாதகமாக அமைந்தால் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 26ஆம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக தமிழகத்தில்…

தமிழ்நாட்டில் 57 லட்சம் பேர் 2வது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 57 லட்சம் பேர் இன்னுமி 2வது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவில்லை. இது கவலையளிக்கிறது என அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனத்துக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது! உயர்நீதி மன்றம்

சென்னை: கோவில்களில் அறநிலையத்துறை அர்ச்சகர்கள் நியமனத்துக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று மறுத்த உயர்நீதி மன்றம், அர்ச்சகர்கள் நியமனம் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும்…

5மாத கால திமுக ஆட்சியில் கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் மட்டுமே உள்ளது! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

சென்னை: 5 மாத கால திமுக ஆட்சியில் கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் மட்டுமே உள்ளது என்று குற்றம் சாட்டிய முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி,…

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..!

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று முற்பகல் சந்தித்து பேசினார். அப்போது, ஆளும் திமுக அரசு மீது புகார் கூறினர். தமிழ்நாடு சட்டப்பேரவை…

சிவந்திப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவியாக பதவியேற்றார் பாட்டி பெருமாத்தாள்….

நெல்லை: சிவந்திப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 90 வயது மூதாட்டியான பெருமாத்தாள் இன்று ஊராட்சி மன்ற தலைவியாக அதிகாரப்பூர்வமகா பதவி ஏற்றார். அவருக்கு அனைவரும் வாழ்த்து…

22 ஆண்டுகளுக்கு பிறகு இன்று புழல் ஏரியை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் எரிகளில் ஒன்றான புழல்ஏரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 22 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தமிழக முதல்வராக ஸ்டாலின் ஏரியை ஆய்வு…