Category: தமிழ் நாடு

முல்லைப் பெரியாறு அணை அருகே பேபி அணை : திமுக முயற்சியும் அதிமுக முயற்சியின்மையும் 

முல்லைப் பெரியாறு அணை அருகே பேபி அணை : திமுக முயற்சியும் அதிமுக முயற்சியின்மையும் *** 2011 முதல் 2021 வரை நடைபெற்ற அ. தி. மு.…

சென்னையில் துரைசாமி சுரங்கப் பாதை உட்பட ஆறு சுரங்கப் பாதைகள் தற்காலிகமாக மூடல்

சென்னை: சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக மழை நீர் தேங்கியுள்ளதால், துரைசாமி சுரங்கப் பாதை உட்பட ஆறு சுரங்கப் பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகச் சென்னை பெருநகர…

மழைக்கால மருத்துவ உதவிக்குத் தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் அறிவிப்பு

சென்னை: மழைக்கால மருத்துவ உதவிக்குத் தொடர்பு கொள்ளவேண்டிய எண்களை மருத்துவத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், “மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு…

தண்ணீரை வேடிக்கை பார்க்க வந்து  கால்வாயில் விழுந்தவரைத் தேடும் பணி தீவிரம்

சென்னை: தண்ணீரை வேடிக்கை பார்க்க வந்து கால்வாயில் விழுந்தவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை,…

சென்னை மழை – ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை: சென்னை மழை பாதிப்புகளைக் கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, வேப்பேரி, பேரக்ஸ் ரோடு…

சென்னை மழையால் சர்வதேச விமானங்கள் உட்பட 59 விமானங்கள் தாமதம்

சென்னை: கனமழை எதிரொலியாகச் சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் தாமதம் ஆகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வங்கக் கடலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வுப்…

டிவிட்டரில் டிரெண்டாகும்  தாயுமானவர் ஸ்டாலின்- ஹாஷ்டேக்

சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டும் வகையில் டிவிட்டரில் தாயுமானவர் ஸ்டாலின்- ஹாஷ்டேக் டிரண்டாகி வருகிறது.…

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று மிகப் பலத்த மழை  வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று மிகப் பலத்த மழை வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

தமிழ்நாட்டில் 43% கூடுதல் மழைப் பொழிவு 

சென்னை: தமிழ்நாட்டில் 43% கூடுதல் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நவம்பர் ஒன்றாம் தேதி…

புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 1500 கனஅடியில் இருந்து 2000 கனஅடியாக அதிகரிப்பு

சென்னை: புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 1500 கனஅடியில் இருந்து 2000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில்…