Category: தமிழ் நாடு

தமிழக மக்களை 13ந்தேதி மீண்டும் மிரட்ட வருகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி….

டெல்லி: வரும் 13-ம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் தமிழ்நாட்ல் கனமழைக்கு…

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் – பிரத்யேக புகைப்படங்கள்… வீடியோ…

திருச்செந்தூர்: தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் சூருசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு, கொரோனாவை காரணம் கூறி தமிழகஅரசு தடை செய்த நிலையில், திருச்செந்தூர் உள்பட பல்வேறு முருகன் ஆலயங்களில் சூரசம்ஹாரம் கோலாகலமாக…

மழையில் தத்தளிக்கும் சென்னைவாசிகளுக்கு அவசர உதவியா? உடனே இந்த எண்களை தொடர்பு கொள்ளுங்கள்….

சென்னை: மழை வெள்ளத்தில் தத்தளித்து வரும் பொதுமக்களின் அவசர உதவிக்கு சென்னை மாநகராட்சி பல்வேறு உதவி எண்களை அறிவித்து உள்ளது. தேவைப்படுவோர் இந்த எண்களுக்கு தொடர்புகொண்டு உதவி…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஆவணங்களை ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்த சிபிஐ வழக்கு தள்ளுபடி!

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஆவணங்களை ஆய்வு செய்ய சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வழங்கிய அனுமதியை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதி மன்றம்…

சளைக்காமல் ஊழியம் பார்க்கும் முத்துவேல் பேரனே… நீ வாழியவே ..

நெட்டிசன் Venkat Ramanujam முகநூல் பதிவு அஸ்வினி உள்ளிட்ட 282 பேருக்கு கைகளில் பட்டா தந்த கைகளில் ஈரம் காயும் முன் .. கடந்த மூன்று நாட்களாக…

இனிமேலும் சிங்கப்பூர், மலேசியா என மக்களை ஏமாற்றாதீர்கள்! பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்

சென்னை: சாதாரண 2 நாள் மழைக்கே சென்னை உள்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், அதை கையாளத் தெரியாத ஆட்சியாளர்கள் சென்னையை சிங்கப்பூராக மாற்றுவோம், மலேசியாவாக…

4வது நாள்: தி.நகர் மற்றும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு…

சென்னை: வடகிழக்கு பருவமழையார் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு குறித்து கடந்த 3 நாட்களாக நேரடி ஆய்வு செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 4வது நாளாக, மெரினா கடற்கரை…

கடலூர் அருகே நாளை மாலை கரையைக் கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை மையம் தகவல்…

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதையொட்டி, திருவள்ளூர்,…

தி.நகர் வெள்ளத்தில் மூழ்க ஸ்மார்ட்சிட்டி ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளே காரணம்! அதிர்ச்சியூட்டும் பரபரப்பு தகவல்கள்

சென்னை: சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்மழை கொட்டி வரும் நிலையில், நகரின் மத்திய பகுதியும், வணிக நிறுவனங்கள் நிறைந்த தி.நகர் பகுதி இதுவரை இல்லாத அளவில்,…

அங்கன்வாடி மையங்களில் விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு! தமிழகஅரசு அரசாணை வெளியீடு!

சென்னை: அங்கன்வாடி மையங்களில் விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் வகையில் 25% இட ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் முதல்வர்…