Category: தமிழ் நாடு

இன்று கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து சென்னை வெதர்மேனின் காலை 9.30 மணி அப்டேட்…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து சென்னை வெதர்மேன் பிரதீப் ஜான் புதிய தகவலை தனது…

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை: மீட்பு பணியில் 2500 தினக்கூலிகள் நியமிக்க உத்தரவு..

சென்னை: மழை வெள்ளத்தில் சிக்கி சின்னாப்பின்னமாகி வரும் சென்னையில், மீட்பு பணிக்கு தற்காலிகமாக தினக்கூலி அடிப்படையில் 2500 பணியாளர்களை நியமிக்க சென்னை மாநகராட்சி முனைந்துள்ளது. கடந்த 2015ம்…

சென்னை அருகே இன்று மாலை 45கி.மீ வேகத்திலான காற்றுடன் கரையைக் கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை: சென்னை அருகே இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கிறது என்றும் அப்போது மணிக்கு 45 கி.மீ வேகத்தில் தரைக் காற்று வீசும் என…

தனித்தீவானது சென்னை: 11 சுரங்கப் பாதைகள் மூடல்; சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து துண்டிப்பு;பொதுமக்கள் அவதி…

சென்னை: பெய்து வரும் கனமழையால், சென்னை தண்ணீரில் மிதக்கிறது. சாலைகளில் வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில், பல பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. 11 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டு…

சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க விரைவில் நிரந்தர தீர்வு : கனிமொழி

சென்னை தலைநகர் சென்னையில் மழைநீர் தேங்காமலிருக்க விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என திமுக மகளிரணி செயலர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை…

12 மணி நேரத்துக்கும் மேலாகச் சென்னையில் தொடர் கனமழை : மேலும் 3 மணி நேரம் தொடரும்

சென்னை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கும் மேலாகக் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவானதை…

ஸ்மார்ட் சிடி திட்டமும் முந்தைய அதிமுக ஆட்சியும்

ஸ்மார்ட் சிடி திட்டமும் முந்தைய அதிமுக ஆட்சியும் சென்ற அ. தி. மு. க. ஆட்சியில், சரியாக திட்டமிடாததாலும் அலட்சியத்தாலும் சென்னை நகர மக்கள் உயிரிழப்பு…. உடைமைகள்…

திசை திரும்பிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் : மாமல்லபுரம் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரை கடக்கிறது.

சென்னை காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை மாறி மாமல்லபுரம் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரை கடக்க உள்ளது. கடந்த 6 ஆம் தேதி இரவு முதல் தமிழகத்தில் வடகிழக்கு…

கோடநாடு வழக்கு : கார் ஓட்டுநர் கனகராஜ் சகோதரர் ஜாமீன் மனு தள்ளுபடி

உதகை கோடநாடு வழக்கில் உயிர் இழந்த கார் ஓட்டுநர் கனகராஜ் சகோதரர் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு அவருக்கு சொந்தமான…

நாளை சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே

சென்னை: சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக, நாளை சென்னை புறநகர் ரயில்கள் சேவை மாற்றப்பட்டு உள்ளதாகவும், வார இறுதி நாள் அட்டவணையின்படி இயக்கப்படும்…