12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு – வானிலை ஆய்வு மையம்
சென்னை: 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
சென்னை: 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
லக்னோ, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தது தொடர்பான வழக்கில் உ.பி. மாநில சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் மந்திரி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து…
சென்னை: தமிழ்நாட்டின் 20வது மாநகராட்சியாக உதயமானது தாம்பரம் மாநகராட்சியுடன் பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவானது. தமிழ்நாட்டில் மொத்தம் 15 மாநகராட்சிகள்…
சென்னை: பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறையுங்கள் என தமிழகஅரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாகஅக்கட்சியின் துணை தலைவர் தங்கவேலு…
டெல்லி: மத்திய மின்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பால் நாடு முழுவதும் மின்கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எரி பொருட்களின் விலையைப்போல, மின்கட்டணமும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது…
சென்னை: முல்லைப் பெரியாறு அணை – பேபி அணை விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, முன்னாள் துணைமுதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை…
சென்னை: தமிழகத்தில் கொட்டி மழை காரணமாக ஏற்பட்ட சேதங்களை இன்று கடலூர் டெல்டா மாவட்டங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை…
சென்னை: சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் 14 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.…
சென்னை: தமிழகஅரசுக்கு ஒத்துழையுங்கள் என கேரள அரசுக்கு மத்திய நீர்வளத்துறை கடிதம் எழுதி உள்ளது. தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் இடையே முல்லை பெரியாறு அணை விவகாரம் நீருபூத்த நெருப்புபோல…
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, குமரி, நெல்லை மாவட்டங்களில் அடுத்த 2மணி நேரத்தில் கனமழை பெய்ய…