Category: தமிழ் நாடு

ஊராட்சித் தலைவர்களின் மாதாந்திர மதிப்பூதியம் 2000 ரூபாயாக உயர்வு! தமிழகஅரசு

சென்னை: ஊராட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல்…

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை பார்த்தார்… சூர்யாவுக்கு வாழ்த்து…

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியுமான தோழர் நல்லக்கண்ணு சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை இன்று பார்த்தார். அவருக்காக சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படத்தைப்…

எம்ஜிஆருக்கு கிட்னி கொடுத்து உதவிய எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி காலமானார்…

சென்னை: எம்ஜிஆரின் வளர்ப்பு மகளாக கருதப்படுபவரும், மறைந்த முன்னாள்முதல்வர எம்ஜிஆருக்கு கிட்னி கொடுத்து உதவியவருமான, எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி காலமானார். மறைந்த முன்னாள் முதல்வர்…

700 பேரில் முஸ்லிம் சிறைவாசிள் விடுதலை கிடையாதா? ஜவாஹிருல்லா எம்எல்ஏ கோபம்…

சென்னை: அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நன்னடத்தையின் பேரில் விடுதலையாகும் கைதிகளில் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்களா என கேள்வி எழுப்பி உள்ள திமுக கூட்டணி கட்சியான…

தமிழ்நாடு முழுவதும் 38 ஆயிரம் ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள்! தமிழக அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 38ஆயிரம் ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக…

சென்னை டூ கடலூர் பெல்ட்டில் இன்று இரவுமுதல் கன மழை பெய்யும்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்…

சென்னை: சென்னை டூ கடலூர் பெல்ட்டில் இன்று இரவு முதல் நாளை காலை வரை கன மழை பெய்ய வாயட்ப்பு இருப்பதாகவும், குமரி மாவட்டத்தில் மழை நின்றுவிடும்…

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் கனமழை! ரெட் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: அடுத்த 6 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் அதிகனமழைக்கான சிகப்பு நிற…

இந்தியாவில் வெண்மை புரட்சிக்கு வித்திட்ட டாக்டர் குரியனை கவுரவப்படுத்திய ஆவின்…

சென்னை: ஆவின் பால் பாக்கெட்டுக்களில் டாக்டர் வர்கீஸ் குரியனை படத்தை பிரிண்ட் செய்து, இந்தியாவில் வெண்மை புரட்சிக்கு வித்திட்ட டாக்டர் குரியனை ஆவின் நிர்வாகம் கவுரப்படுத்தி உள்ளது.…

மழைபிரதேச ஆக்கிரமிப்புக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மாற்றம்!

சென்னை: மழைபிரதேச ஆக்கிரமிப்புக்கும், பெரும் பணக்கார முதலைகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக நீலகிரி மாவட்ட…

“அன்புக் குழந்தைகளே, யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்” ! முதலமைச்சர் உருக்கமான வேண்டுகோள் – வீடியோ

சென்னை: “அன்புக் குழந்தைகளே, ஒரு முதலமைச்சராக மட்டுமில்லாமல் ஒரு தந்தையாகவும் இருந்து உங்களை காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்” என…