Category: தமிழ் நாடு

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படை தளபதி பிபின் ராவத்தின் கடைசி நிமிடங்கள்… மீட்புபணியில் ஈடுபட்ட கிராம இளைஞர் உருக்கம்…

குன்னூர்: ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படை தளபதி பிபின் ராவத்தின் கடைசி நிமிடங்கள்… மீட்புபணியில் ஈடுபட்ட அந்த பகுதியைச் சேர்ந்த கிராமத்து இளைஞர் உருக்கமான தகவல்களை தெரிவித்து…

25 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படாத மகளிர் இடஒதுக்கீடு மசோதா எப்போது நிறைவேற்றப்படும்! கனிமொழி கேள்வி

டெல்லி: 25 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படாத 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதா எப்போது நிறைவேற்றப்படும் என திமுக எம்.பி. கனிமொழி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்…

தாங்கள் தங்கியிருந்த அரசு பங்களாக்களைப் பராமரிக்க கோடிகளில் செலவு செய்த எடப்பாடி, ஓபிஎஸ், நீதிபதிகள்… ஆர்டிஐ தரும் அதிர்ச்சி தகவல்கள்

சென்னை: தாங்கள் தங்கியிருந்த அரசு பங்களாக்களைப் பராமரிக்க கோடிகளில் செலவு செய்துள்ளனர் கடந்த ஆட்சியாளர்களான எடப்பாடி, ஓபிஎஸ், அமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்பது தகவல் பெறும்…

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை விசாரிக்க வேண்டும்! ஜெ.தீபா

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை விசாரிக்க வேண்டும், அவர்மீது சந்தேகம் உள்ளது என மறைந்த ஜெயலலிதாவின் வாரிசான ஜெ.தீபா தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் மறைந்த முதல்வர்…

ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி பரப்பிய நாகர்கோவில் ஷபின் கைது…

நாகர்கோவில்: முப்படை தளபதி பிபின் ராவத் மரணமடைய காரணமாக இருந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி பரப்பிய நாகர் கோவிலைச் சேர்ந்த ஷபின் என்பவர் கைது செய்யப்பட்டார்.…

கோயில் குத்தகை கொடுக்காதவர்கள் அடுத்த பிறவியில் பெருச்சாளியாக பிறப்பார்கள் – மதுரை ஆதீனம்

மதுரை: கோயில் குத்தகை பணம் கொடுக்காதவர்கள் அடுத்த பிறவியில் பெருச்சாளியாக பிறப்பார்கள் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு…

ஐஏஎஸ், ஐபிஎஸ் அரசின் இலவசப் பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் அரசின் இலவசப் பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று…

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை! டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…

சென்னை: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய முப்படை…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதியில் மீண்டும் ஆய்வுசெய்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட, தனது கொளத்தூர் தொகுதியில் மீண்டும் இன்று ஆய்வுசெய்த முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வடகிக்கு…

அரசு ஊழியர்கள் இனிமேல் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும்! தமிழக அரசு அரசாணை…

சென்னை: அரசு ஊழியர்கள் இனிமேல் தங்களது கையெழுத்து மற்றும் இனிஷியலை தமிழில் தான் எழுத வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு அதிகாரிகள்…