Category: தமிழ் நாடு

தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 17-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது! சென்னை வானிலை மையம்…

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் வரும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 17-ந் தேதி உருவாகிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக…

கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க கூடாது! தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக 6 வாரங்களுக்கு எந்த முடிவும் எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. திமுக அரசு பதவி ஏற்றதும்,…

இந்துமுன்னணி அலுவலக வெடிகுண்டு வழக்கு: 26ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகளை விடுதலை செய்து  தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்…

பூந்தமல்லி: சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி தலைமையகத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில், 26 வருடங்களுக்கு பிறகு, தற்போது வழக்கில் தொடர்புடைய 3 பேரை விடுதலை செய்து பூந்தமல்லி சிறப்பு…

குரூப் கேப்டன் வருண் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…

பெங்களூரு: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த குரூப் கேப்டன் வருண் சிங், சிகிச்சைப் பலனின்றி இன்று (டிசம்பர் 15) உயிரிழந் தார். அவரது…

ஜெ. போயஸ் தோட்டம் இல்லம் வழக்கில் மேல்முறையீடு செய்ய அதிமுகவிற்கு அனுமதி..!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பான அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி…

தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது பாமகவின் வாடிக்கை! ராமதாசுக்கு பதிலடி கொடுத்த இபிஎஸ்…

சேலம்: தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது பாமகவின் வாடிக்கை என பாமக தலைவர் டாக்டர் ராமதாசுக்கு, முன்னாள் முதல்வரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பதிலடி…

தங்கமணி வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! அதிமுகவினர் போராட்டம் – ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கடும் கண்டனம்!

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது…

மக்களின் வயிற்றில் அடித்த எரிபொருள் வரியால் மத்தியஅரசுக்கு ரூ. 8 லட்சம் கோடி வருவாய்! நிர்மலா சீத்தாராமன்…

டெல்லி: சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடித்து கடந்த 3ஆண்டுகளில் மத்தியஅரசு ரூ 8லட்சம் கோடி வருவாயை ஈட்டி…

ரூ.1.8 கோடி முறைகேடு: இடைநீக்கம் செய்யப்பட்ட கூட்டுறவு வங்கி அதிகாரி தற்கொலை….!

புதுக்கோட்டை: கூட்டுறவு வங்கியில் ரூ.1.8 கோடி முறைகேடு செய்யப்பட்டு உள்ளதாக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட வங்கி அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…

20 நடமாடும் தேநீர் விற்பனை கடைகளின் செயல்பாட்டைதொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: 20 நடமாடும் தேநீர் விற்பனை கடைகளின் செயல்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக ரூ.…