Category: தமிழ் நாடு

தலைமறைவு முன்னாள் அமைச்சரை கைது செய்ய நான்கு தனிப்படைகள் தீவிரம்…

சென்னை: ரூ.3கோடி மோசடி தொடர்பான புகாரில், அதிமுவைச் சேர்ந்தர முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனு ரத்து செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்ய…

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டது! சென்னை ரயில் சேவை பாதிப்பு…

சென்னை: அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டது. இதன் காரணமாக சென்னைக்கு வரும் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுளள்து. வெளிமாநில மற்றும் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும்…

திருப்பாவை – மூன்றாம் பாடல்

திருப்பாவை – மூன்றாம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…

பள்ளிக் கட்டடங்களின் தரம்: மாவட்ட வாரியாக கண்காணிப்பாளர்கள் நியமனம்

சென்னை: பள்ளிகளில் உள்ள கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக கண்காணிப்பாளர்கள் நியமன செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை நெல்லையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான…

நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை…. பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிர் சம்பவத்தை தொடந்து, நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை அந்த பள்ளிக்கு விடுமுறை…

மதுரை எய்ம்ஸ் க்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு : மத்திய இணை அமைச்சர் தகவல்

டில்லி தமிழ்நாட்டில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்காக எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி…

நெல்லை : பள்ளிச் சுவர் இடிந்து விழுந்த விபத்து காரணமாக மூவர் கைது

திருநெல்வேலி திருநெல்வேலி பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிர் இழந்ததால் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் சாப்டர் பள்ளியில் கழிவறை தடுப்புச்…

அதிமுக ஆட்சிக்கு வந்தால் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சட்டையை கழற்றுவோம் : முன்னாள் அமைச்சர் பேச்சு

விழுப்புரம் இன்று அதிமுக நடத்திய ஆர்ப்பாட்ட கூட்டத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் தரக்குறைவாகப் பேசி உள்ளார். இன்று அதிமுகவினர் திமுகவுக்கு…

ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் திமுக ஆட்சி முடிவுக்கு வரும்! ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என கூறிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலினுக்கு நினைவிருக்க ட்டும் என…

அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி….

சென்னை: அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த…