Category: தமிழ் நாடு

கோடநாடு கொலை வழக்கு: ஜெயா டிவி நிர்வாகி விவேக் ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை…

சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவின் உறவினரும், ஜெயா டிவி நிர்வாகியுமான விவேக் ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில்…

இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய குழு! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழு அமைத்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் முதல்வரானதும் பல்வேறு…

500கி.மீ தூரம் வரையிலான இலக்கை தாக்கும் ’பிரலே’ ஏவுகணை சோதனை வெற்றி! டிஆர்டிஓ -வீடியோ

பலாசோர்: 500 கிமீ வரையிலான இலக்குகளை தாக்கும், இந்தியாவின் பிரலே ஏவுகணை சோதனை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்து உள்ளார். நிலத்தில்…

46நாட்களுக்கு பிறகு ஊட்டி மலைரெயில் இன்றுமுதல் மீண்டும் இயங்கத் தொடங்கியது…

ஊட்டி: 46 நாட்களுக்கு பிறகு ஊட்டி மலைரெயில் இன்றுமுதல் மீண்டும் இயங்கத் தொடங்கி உள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்…

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி விவகாரம்! முன்னாள் துணைமுதல்வர் ஓபிஎஸ் அறிக்கை..

சென்னை: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி விவகாரம்தொடர்பாக திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் துணைமுதல்வர் ஓபிஎஸ், தமிழக அரசின் வருவாயை பெருக்குவதிலோ, சீர்திருத்தங்கள் மேற்கொள்வதிலோ, சிக்கனத்தை கடைபிடிப்பதிலோ…

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை கிடையாது..!?

சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கல்வித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வரும்…

இலங்கை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் 3வது நாளாக தொடர்கிறது…

புதுக்கோட்டை: ராமேஸ்வரத்தை சேர்ந்த 55 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 13 மீனவர்கள் என மொத்தம் 68 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை செய்துள்ளதை கண்டித்தும்,…

மதுரையில் பழைய கட்டடம் இடிந்து விழுந்து காவலர் உயிரிழந்த சோகம்! முதல்வர் ஸ்டாலின் ரூ.25லட்சம் நிதி அறிவிப்பு…

மதுரை: ரோந்து பணியின்போது, மதுரையில் பழைய கட்டடம் இடிந்து விழுந்து காவலர் உயிரிழந்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.25லட்சம் நிதி அறிவித்து உள்ளார். மதுரை மாநகர் விளக்கத்தூண்…

“கலைஞர் உணவகம்“ என்ற பெயரில் மேலும் 500 சமூக உணவகங்களைத் திறக்க நடவடிக்கை! அமைச்சர் சக்கரபாணி

சென்னை: “கலைஞர் உணவகம்“ என்ற பெயரில் மேலும் 500 சமூக உணவகங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டெல்லி கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஏழை…

சட்ட விரோதமாக செயல்படும் சங்கங்களின் பதிவு ரத்து! வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு…

சென்னை: சட்ட விரோதமாக செயல்படும் சங்கங்களின் பதிவு ரத்து செய்வதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழக பதிவுத்துறை வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பதிவுத்துறையின் தலைவர் ம.ப.சிவன் அருள்…