Category: தமிழ் நாடு

வெல்லம், பனங்கருப்பட்டியில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை! தமிழகஅரசு எச்சரிக்கை…

சென்னை: வெல்லம்‌ மற்றும்‌ பனங்கருப்பட்டியில்‌ கலப்படம்‌ செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பனங்கருப்படி அரசு நியாய விலை கடைகளில்…

பத்திரப்பதிவில் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை! ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்…

சென்னை: பத்திரப்பதிவில் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறை ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. பதிவுத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக பல…

கோவில்களில் ஆவின் நெய், வெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்! அறநிலையத்துறை

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆவின் நெய், மற்றும் வெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக இந்து…

7வது முறையாக பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு…

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனின் பரோல் 7வது முறையாக மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்து தமிழகஅரசு அறிவித்து உள்ளது. முன்னாள் பிரதமர்…

என்னை ஒரேஒரு நாள் முதல்வராக்குங்கள்! கோவை போராட்டத்தில் சீமான்

கோவை: என்னை ஒரேஒருநாள் முதல்வராக்குங்கள் என கோவையில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் பேசிய சீமான் தெரி வித்து உள்ளார். அர்ஜூன் படத்தில் வருவதுபோல் ஒரே…

தமிழ்ஆர்வலர்கள் எதிர்ப்பு எதிரொலி: டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டத்திட்டத்தில் மீண்டும் திருக்குறள் சேர்ப்பு!

சென்னை: தமிழ்ஆர்வலர்கள் எதிர்ப்பு எதிரொலியாக டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டத்திட்டத்தில் மீண்டும் திருக்குறள் சேர்க்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான…

காட்பாடி அருகே ரயில்வே பாலம் சேதம்: டிசம்பர் 25, 26ந்தேதிகளில் 22 ரயில்கள் ரத்து! முழு விவரம்…

அரக்கோணம்: காட்பாடி அருகே சேதமடைந்த ரயில்வே பாலத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால், டிசம்பர் 25, 26ந்தேதிகளில் 22 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அரக்கோணம் –…

திருப்பாவை –10ஆம் பாடல்

திருப்பாவை –10ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும் அவர்…

சுங்கச் சாவடியில் இரு மடங்கு கட்டணம் : மாற்றுப்பாதையில் செல்லும் மானாமதுரை மக்கள்

மானாமதுரை சுங்கச்சாவடியில் இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதால் மானாமதுரை மக்கள் மாற்றுப்பாதையில் பயணம் செய்கின்றனர். வாகனங்கள் கிராமச் சாலைகளில் அதிவேகமாகச் செல்வதால் சுங்கச்சாவடி அமைத்து உள்ளூர் வாகனங்கள்…

முதல்வர் ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கிய வி சி க

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி அம்பேத்கர் சுடர் விருது வழங்கி உள்ளது. ஆண்டுதோறும் விடுதலை சிறுத்தை கட்சி விருது வழங்கும்…