Category: தமிழ் நாடு

ஆண்டு இடையில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்கள் மறுநியமனம் கோர முடியாது : உயர்நீதிமன்றம்

சென்னை கல்வி ஆண்டு இடையில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் கோர உரிமை இல்லை எனச் சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. தமிழக அரசுப்…

திருப்பாவை –13 ஆம் பாடல்

திருப்பாவை –13 ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டிய முக்கியமான பூஜை

மார்கழி மாதம் முடிவதற்குள் பூஜை அறையில் இந்த 1 பொருளை வைத்து ஒரு நாளாவது பூஜை செய்வது வீட்டிற்குக் கோடி நன்மைகளைக் கொடுக்கும் மார்கழி மாதம் ஒரே…

நிதி ஆயோக் சுகாதாரத்துறை தரவைசைப் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடம்

டில்லி மத்திய அரசு நிதி ஆயோக் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது மத்திய அரசின் நிதி ஆயோக் ஒவ்வொரு ஆண்டு முடிவிலும்…

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் ‘நம்ம ஊரு திருவிழா’

சென்னை சென்னை நகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 14,15 மற்றும் 16 தேதிகளில் மூன்று நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கடந்த செப்டம்பர்…

மின் கட்டணத்தோடு சேர்த்துள்ள ஜி எஸ் டி வரியை ரத்து செய்ய விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை தமிழகத்தில் மின் கட்டணத்துடன் சேர்த்துள்ள ஜி எஸ் டி வரியை ரத்து செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். தமிழக மின்…

அவ்வையார் கூட திருக்குறள்ல சொல்வாங்க… ! புதுச்சேரி பாஜக எம்எல்ஏவின் அடடே பேச்சு..

புதுச்சேரி: புதுச்சேரிமாநிலத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய மாநில பாஜக எம்எல்ஏ, அவ்வையார் கூட திருக்குறள்ல சொல்வாங்க என கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவ்வையார் யார், திருக்குறளை…

பாஜக ஆதரவு யுடியூபர் கிஷோர் கே.சாமி மீதான குண்டர் சட்டம் ரத்து!

சென்னை: பாஜக ஆதரவு யுடியூபர் கிஷோர் கே.சாமி மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. பா.ஜ., ஆதரவாளரும், சமூக செயல்பாட்டாளருமான கிஷோர்…

நடிகர் வடிவேலு விரைவில் டிஸ்சார்ஜ்! போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை தகவல்…

சென்னை: கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது; நன்றாக குணமடைந்து வருகிறார், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அவருக்கு சிகிச்சை…

அரையாண்டு விடுமுறை நாட்களில் பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை! தனியார் பள்ளிகளுக்குஅரசு எச்சரிக்கை…

சென்னை: அரையாண்டு விடுமுறை நாட்களில் பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு அரசுதரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள்…