Category: தமிழ் நாடு

சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 318 வழக்குகள் பதிவு

சென்னை: சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 318 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த, இரவு நேர…

அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு கிடைப்பது குறித்து உறுதி செய்ய வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: மக்களுக்கு தரமான பொங்கல் பரிசுப் பொருட்கள் கிடைப்பதை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு

கோவை: கோவை வெள்ளலூரில், உள்ள பெரியார் சிலையின் மீது மர்மநபர்கள் காவி பொடியினை தூவி, செருப்பு மாலை அணிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை, கோவை…

13 திருமணங்களில் கொரோனா விதிமுறையை மீறல் நடைபெற்றுள்ளது – அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற 13 திருமணங்களில் கொரோனா விதிமுறையை மீறல் நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சென்னையில்…

ஞாயிறு முழு ஊரடங்கு ; 100% வெற்றியுள்ள ஊரடங்காக அமைத்துள்ளது – அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த…

தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றும்,…

முழு ஊரடங்கு எதிரொலி – நேற்று ஒரேநாளில் ரூ.217.96 கோடியை எட்டிய மதுபானங்கள் விற்பனை

சென்னை: முழு ஊரடங்கு காரணமாக நேற்று ஒரேநாளில் ரூ.217.96 கோடியை எட்டிய மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து…

தஞ்சையில் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டிய ஜெயலலிதா கோயில் இடிப்பு

தஞ்சாவூர் தஞ்சை நகர் மேலவீதியில் கழிவுநீர் காவாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஜெயலலிதா கோவில் இடித்து அகற்றப்பட்டது. தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் ஒரு பகுதியாகச்…

பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கப் பல்கலைக்கழகங்களுக்கு அரசு உத்தரவு

சென்னை பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் எனத் தமிழக அரசு உயர்கல்வித்துறை உத்தரவு இட்டுள்ளது. தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் டி கார்த்திகேயன் நேற்று அனைத்துப்…

ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ரூ,1000 : தமிழக அரசு நிர்ணயம்

சென்னை தமிழக அரசு ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ரூ. 1000 என நிர்ணயம் செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஆறுகளில் மணல் அள்ளி வியாபாரம் செய்ய…