ஈஷா மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது! தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை…
சென்னை: ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டிஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தமிழகஅரசு சென்னை உயர் நீதிமன்றம் தடை போட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும், கோவையில்…
சென்னை: ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டிஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தமிழகஅரசு சென்னை உயர் நீதிமன்றம் தடை போட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும், கோவையில்…
டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தனியார் நிறுவனங்களை மூட டெல்லி மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றும்படி பணித்துள்ளது.…
சென்னை: ரூ.114 கோடி மதிப்பில் மதுரையில் கட்டப்பட உள்ள கலைஞர் நூலகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த நூலகத்தில் குழந்தைகளுக்கான…
சென்னை: முழு ஊரடங்கு நாளான வருகிற ஜன 16ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்று தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி, இன்றுமுதல்…
டெல்லி: சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய இயக்குனராக பேராசிரியர் காமகோடி வீழிநாதன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அறிவித்து உள்ளது. சென்னை…
சென்னை: தமிழ்நாட்டில் ஜனவரி 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், 10, 11, 12ம் வகுப்பு மாணாக்கர்…
சென்னை தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 13 ஆம் தேதி வரை 16,678 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வெளியூர் வாசிகள்…
சென்னை பொங்கல் நெரிசலுக்காக 6 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. சென்னை நகரில் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊரை விட்டு இங்கு வந்து பணி செய்கின்றனர். அவர்கள்…
சென்னை சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய வந்த கொரோனா தடுப்பூசி போடாத 2177 பயணிகளை அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு…
சென்னை தமிழக தென் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஜனவரி 14 வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை…