தமிழகத்தில் போதிய ஆவணம் இன்றி ரூ.50000க்கு மேல் எடுத்துச் செல்ல தடை
சென்னை தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் ரூ.50000 க்கு மேல் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழகம்…
சென்னை தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் ரூ.50000 க்கு மேல் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழகம்…
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளில் பார்கள் குறித்த டெண்டரை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களில்…
சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு திருத்தப்பட்ட புதிய திருப்புதல் தேர்வு (Revision Test) அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக…
சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப் பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அதிமுக பாஜக கூட்டணி முறிந்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற…
டெல்லி: 2022-23-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் இன்று தொடங்கியது. இந்த உரையின்போது, கற்க கசடற கற்பவை கற்ற…
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, தற்போதுள்ள பொறுப்பு நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக…
5மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக இரட்டை வேசம் போடுகிறது. தமிழ்நாடு தஞ்சை மாணவிகள் விஷயத்தில் கிறிஸ்தவ பள்ளி மதம் மாற்றம் செய்வதாக குற்றம் சாட்டும் நிலையில், கோவாவில்…
சென்னை: விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய கொள்முதல் செய்வதில் சர்ச்சைகள் எழுந்த நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களிலேயே இணைய வழியில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று…