Category: தமிழ் நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள் பதிவு; சென்னையில் 17.88%

சென்னை: தமிழ்நாட்டில் இன்று நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து…

பரமத்திவேலூரில் தேர்தல் புறக்கணிப்பு! கருப்புக் கொடி ஏந்தி மக்கள் போராட்டம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப் படாததால், கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்…

மனைவி கிருத்திகா உடன் வந்து வாக்களித்தார் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி தனது மனைவியுடன்…

தமிழக வரலாற்றில் முதன்முறை: 2021-ம் ஆண்டு மட்டும் 8.70 லட்சம் பேர் மரணம்….

மதுரை: தமிழக வரலாற்றில் முதன்முறையாக இதுவரை இல்லாத அளவில் கடந்த ஆண்டு ( 2021) மட்டும் 8.70 லட்சம் பேர் மரணம். அடைந்துள்ளதாக பிறப்பு-இறப்பு குறித்து அரசு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காலை 9மணி வரை 8.21% வாக்குப்பதிவு; பதற்றமான வாக்குச்சாவடிகள் வெப்-ஸ்ட்ரீம் மூலம் கண்காணிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், காலை 9மணி வரை 8.21% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும், பதற்றமான 5,960 வாக்குச்சாவடிகள் வெப்-ஸ்ட்ரீம் மூலம்…

மதுரை மேலூரில் இஸ்லாமிய பெண் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்ததால் பரபரப்பு…! பாஜக முகவர் வெளியேற்றம்..

மதுரை: மேலூரில் இஸ்லாமிய பெண் முகத்தை மூடிய ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்ததால், அவரது முகத்தை காட்டும்படி வேட்பாளர் ஏஜென்ட் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சிறிது…

அமைச்சர்கள் துரைமுருகன், மா.சு, இவிகேஎஸ்.இளங்கோவன், சீமான், குஷ்பு உள்படபலர் வாக்களித்தனர்….

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அமைச்சர் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், காங்கிரஸ் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்வோன், முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நாம் தமிழர் கட்சி தலைவவர் சீமான்,…

மக்களோடு மக்களாக வரிசையில் வந்து குடும்பத்தோடு வாக்களித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மக்களோடு மக்களாக வரிசையில் வந்து குடும்பத்தோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வாக்களித்தார் . தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும்…

நதிகள் இணைப்பு திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்! தமிழகஅரசு

டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற காவிரி – கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்தில் கலந்துகொண்ட தமிழக அதிகாரிகள், இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் வலியுறுத்தினர். ஆனால்,…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்கள் மற்றும் டிஜிபி, சென்னை மாநகராட்சி ஆணையர் உள்பட அதிகாரிகள் வாக்களித்தனர்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, அமைச்சர்கள் நேரு, அன்பில்மகேஷ், ரகுபதி மற்றும் சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி, உள்துறை அமைச்சர் பிரபாகர், டிஜிபி சைலேந்திரபாபு…