தனியார் நிதி நிறுவனத்தின் மீது ரூ.200 கோடி மோசடி புகார் : உரிமையாளர் தலைமறைவு
மதுரை ரூ. 250 கோடி மோசடி செய்து தலைமறைவான திருச்சி தனியார் நிதிநிறுவன உரிமையாளரைக் கைது செய்யக் கோரி மதுரையில் சாலை மறியல் நடந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த…
மதுரை ரூ. 250 கோடி மோசடி செய்து தலைமறைவான திருச்சி தனியார் நிதிநிறுவன உரிமையாளரைக் கைது செய்யக் கோரி மதுரையில் சாலை மறியல் நடந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த…
சென்னை கோவையில் நேற்று முன் தினம் நட்சந்த மாநகராட்சி தேர்தல் வாக்குகள் எண்ணிக்கைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததில்…
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக யாரிடம் புகாரளிப்பது என்பது கூட தெரியாத ஒருவர் தமிழக பாஜக தலைவராக இருப்பதாகவும் இவர் ஒரு முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதும் சமூக…
ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் மாநிலங்களில் இருந்து அனுப்பிவைக்கப்படும் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். இந்த வருடம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வ.உ.சி.,…
சென்னை சென்னையில் நடந்த மாநகராட்சி தேர்தல் வாக்குகள எண்ண 15 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை அன்று தமிழகம் எங்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு…
சென்னை சென்னை, மதுரை திருமங்கலம்,மற்றும் திருவண்ணாமலையில் சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முன் தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளன.…
சென்னை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக நடிகர் கமலஹாசன் அறிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் 5 சீசன்களாக நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்வுக்கு ரசிகர்கள் இடையே…
நடிகர் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேறப்போவதாக அவரே அறிவித்துள்ளார். வாரா வாரா ஒரு நட்சத்திரத்திற்கு பை பை சொல்லிவந்த கமல்ஹாசன் இந்த வாரம்…
சென்னை காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் கோயம்பேடு அங்காடியில் விலை மிகவும் குறைந்துள்ளது. தினமும் 450 முதல் 500 லாரிகளில் கோயம்பேடு அங்காடிக்குக் காய்கறிகள் வருவது வழக்கம். தற்போது…
ஊட்டி நேற்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற போதும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை குறையாமல் இருந்தது. நீலகிரி மாவட்ட சுற்றுலாத் தலமான ஊட்டி உள்ளிட்ட இடங்களுக்குத் தினசரி ஏராளமான…