Category: தமிழ் நாடு

ஆவடி மேயராகும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த உதயகுமார்

சென்னை ஏழைக்குடும்பத்தை சேர்ந்த திமுக உறுப்பினர் உதயகுமார் ஆவடி மாநகராட்சி மேயர் ஆகிறார். சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் ஜி உதயகுமார் ஆவடி 9…

வார ராசிபலன்: 4.3.2022  முதல்  10.3.2022 வரை! வரை வேதாகோபாலன்

மேஷம் உங்க டாடிக்கு நன்மை வருங்க. அதுவும் உங்களால் வரப்போகுது. சந்தோஷமாய் ஹக் செய்து ஆசீர்வதிப்பார். உங்க குழந்தைங்களைப் பற்றி எத்தனைக்கெத்தனை பயந்து நடுங்கினீங்களோ.. அவ்வளவுக்கவ்வளவு பெருமிதப்படுவீங்க…

எதிர்க்கட்சி இல்லாத நிலையை அடைந்த நாமக்கல் நகராட்சி

நாமக்கல் அதிமுக சார்பில் நாமக்கல் நகராட்சியில் வென்ற ஒரே அதிமுக பெண் உறுப்பினர் திமுகவில் இணைந்துள்ளதால் எதிர்க்கட்சி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாமக்கல்…

உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில்

உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இது தேவாரம் பாடிய நாயன்மார்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய…

உக்ரைன் செல்ல தமிழக குழுவுக்கு அனுமதி வேண்டும்- முதல்வர் ஸ்டாலின்

சென்னை: உக்ரைன் செல்ல தமிழக குழுவுக்கு அனுமதி வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ருமேனியா, போலந்து, ஹங்கேரி மற்றும்…

130 ஆண்டுகளில் தமிழகத்தில் முதல் முறையாக மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சென்னை கடந்த 130 ஆண்டுகளில் முதல்முறையாக மார்ச் மாதத்தில் தமிழகத்தை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி

செங்கல்பட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கில் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19 ஆம் தேதி நகர்ப்புற…

உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்களை மீட்கத் தமிழக அரசு குழு அமைப்பு

சென்னை உக்ரைனில் சிக்கி உள்ள தமிழக மாணவர்களை மீட்கத் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது.…

முல்லைப் பெரியாறு அணை 15 மரங்கள அப்புறப்படுத்தல் : துரைமுருகன் கடிதம்

சென்னை முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்த 15 மரங்களை அப்புறப்படுத்த அமைச்சர் துரை முருகன் கேரள அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளார். வெகுநாட்களாக முல்லைப் பெரியாறு அணை…

சென்னையில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் விவரம்…

சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் விவரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 09.00 மணி…