Category: தமிழ் நாடு

திருக்கோயில்களின் வழிகாட்டி கையேடுகள் விரைவில் வெளியீடு! இந்து சமய அறநிலையத்துறை

சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும அனைத்து மாவட்ட திருக்கோயில்களின் வழிகாட்டி கையேடுகள் விரைவில் வெளியிடப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள். வயது…

தமிழக முதலமைச்சரின் திட்டங்களை செயல்படுத்துவதற்கான அரசாணைகள் வெளியீடு!

சென்னை: தமிழக முதலமைச்சரின் திட்டங்களை செயல்படுத்துவதற்கான அரசாணைகளை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் திட்டங்களை செயல்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணைகளை தமிழக அரசு…

ஜாமின் கிடைத்துள்ள பேரறிவாளனுக்கு விரைவில் திருமணம் – முதலமைச்சருக்கு நன்றி! அற்புதம்மாள்

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில், அவருக்கு உடனடியாக திருமணம் செய்வதற்கான…

இந்தோனேசியா, செஷல்ஸ் நாடு கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை  விடுவிக்க நடவடிக்கை! முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: இந்தோனேசியா, செஷல்ஸ் நாடு கடற்படையினர் கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.…

திமுக எம்.பி. மகன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…

சென்னை: திமுக எம்.பி. மகன் என்.ஆர்.இளங்கோ அவர்களின் மகன் சாலை விபத்தில் உயிரிழந்ததற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நினைத்துப் பார்க்கவே உள்ளம் அஞ்சி நடுங்குகிறது என…

சட்டம் ஒழுங்கு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: சட்டம் – ஒழுங்கு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்; சட்டம் ஒழுங்கு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள்…

ஆணவ படுகொலை: 3ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்ற யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றம்!

கோவை: கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கு குற்றவாளியான தீரன் சின்னமலை கவுண்டர் தலைவர் யுவராஜை கோவை சிறைக்கு மாற்றி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர்…

4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி.யாக பதவி உயர்வு! தமிழ்நாடு அரசு

சென்னை: 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி.யாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்கள் 4 பேரும் கூடுதல் டிஜிபிக்களாக இருந்து வந்த நிலையில், அவர்களை…

அவதூறு பதிவு: தடா ரஹீம் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஜீவஜோதி புகார்

சென்னை: அவதூறு பதிவு: நான் ராஜாகோபாலை ஏமாற்றிவிட்டு பிரான்சிஸ் சாந்தகுமாரை திருமணம் செய்துகொண்டதாக உண்மைக்கு புறம்பான பல கருத்துக்களை தடா ரஹீம் யுடியூபில் பதிவிட்டு, தனக்கு களங்கத்தை…