Category: தமிழ் நாடு

சிறையில் சொகுசு: சசிகலா, இளவரசிக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமின்…

பெங்களூரு: லஞ்சம் கொடுத்து பெங்களூரு சிறையில் சொகுசு வசதி பெற்றதாக கூறப்படும் வழக்கில், சசிகலா, இளவரசிக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுஉள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில்…

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமீன்! உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே முந்தைய வழங்கில் வழங்கப்பட்ட…

“கல்வியை மாநிலப் பட்டியலில் மாற்ற வேண்டும்”! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – வீடியோ

சென்னை: “கல்வியை மாநிலப் பட்டியலில் மாற்ற வேண்டும்” என தென்மண்டல துணை வேந்தர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பின்…

சொத்துக்குவிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க கோரி ராஜேந்திர பாலாஜி கோரிக்கை! உச்சநீதி மன்றம் நிராகரிப்பு…

சென்னை: உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமின் காரணமாக வெளியே இருக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன்மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க கோரி கோரிக்கை வைத்திருந்தார்.…

அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள்! ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 2வது நாளாக நடைபெறும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கான…

உக்ரைனில் இருந்து 1,464 தமிழக மாணவர்கள் தமிழகம் திரும்பி உள்ளனர்! திருச்சி சிவா

டெல்லி: போர் நடைபெற்று வரும் உக்ரைனில் இருந்து இதுவரை 1,464 தமிழக மாணவர்கள் திரும்பி உள்ளனர் திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா…

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர குறைந்தபட்ச வயது 6 ஆக உயர்வு… திடீர் அறிவிப்பால் காலியாகும் பள்ளிகள்…

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர குறைந்த பட்ச வயது 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2022-23 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பம் பிப். 28…

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக மேலும் 25 மீனவர்கள் கைது! செசல்ஸ் கடற்படை நடவடிக்கை

கன்னியாகுமரி: எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் உள்பட 25 மீனவர்களை செஷல்ஸ் நாட்டு கடற்படை கைது செய்துள்ளது. இது குமரி மாவட்ட மீனவர்களிடையே அச்சத்தை…

கோவை ரயில்வே கோட்டம்: வானதியின் புதிய கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு….

கோவை: கோயமுத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும்,…

சிறை சொகுசு வாழ்க்கை: சசிகலா இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்…

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்ப்டட சசிகலா அங்கு சிறைக்காலர்களுக்கு லஞ்சம் கொடுத்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சசிகலா…