Category: தமிழ் நாடு

அருள்பாலிக்க வருகிறார் அன்னபூரணி அரசு அம்மா… எனர்ஜி தர்ஷனுக்கு ரூ. 700 கட்டணம்

ஜனவரி 1 ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததன் மூலம் தமிழகம் முழுவதும் வைப்ரேஷனை ஏற்படுத்தியவர் அன்னபூரணி எனும் அன்னபூரணி அரசு அம்மா.…

சென்னை மேயர் பிரியா ராஜன் வருமுன் காப்போம் முகாமை தொடங்கி வைத்தார்

சென்னை சென்னையில் தரமணி மாநகராட்சி பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட முகாமை சென்னை மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் தரமணியிலுள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில்…

தமிழக மீனவர்கள் எல்லை தாண்ட எந்த உரிமையும் இல்லை! சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: தமிழக மீனவர்கள் எல்லை தாண்ட எந்த உரிமையும் இல்லை என்று கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம் இதுதொடர்பான வழக்கை மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன்…

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு 2வது பருவ தேர்வு தேதிகள் அறிவிப்பு –  முழு பட்டியல்

டெல்லி: சிபிஎஸ்இ கல்வி முறையில் படித்து வரும், 10ம் வகுப்பு 12ஆம் வகுப்புக்கான 2வது பருவ தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக,…

சென்னையில் நாளை (12-03-2022) மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்…

சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை காலை 09.00 மணி முதல் மதியம்…

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு வாய்ப்பில்லை! சுப்பிரமணியன் சுவாமி…

காஞ்சிபுரம்: காஞ்சி மடம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஒரே நாடு ஒரே தேர்தல் நங்கக வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் ஓரிக்கை…

மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் பெண்கள் உடை அணிய கூடாது! தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை: மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் பெண்கள் உடை அணிய கூடாது; பெண்கள் உடையில் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்…

தலா ரூ. 2 லட்சம்: விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பரிசு அறிவிப்பு….

சென்னை: தமிழ்நாட்டில், விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது, புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வேளாண்மையில் புதிய உள்ளூர் விவசாய…

பெரம்பூர் அருகே ரயிலில் தொங்கிக்கொண்டு சாகசம் செய்த கல்லூரி மாணவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழப்பு….!

சென்னை: மின்சார ரெயிலில் தொங்கி கொண்டு சென்ற கல்லூரி மாணவர் பெரம்பூர் அருகே தண்டவாளம் அருகே உள்ள மின் கம்பத்தில் மோதி உயிரிழந்தார். அவரை காப்பற்ற முயன்ற…

விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே நடைபாலம்! தமிழகஅரசு டெண்டர்…

சென்னை: முக்கடல் சங்கமிக்கும் குமரி கடற்கரை பகுதியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே நடைபாலம் அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. விவேகானந்தர் பாறை…