Category: தமிழ் நாடு

பங்குனி மாத ராசி பலன்கள் 2022 – விஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன்

மேஷம்: (அசுவிணி, பரணி, கார்த்திகை 1 ம் பாதம்) முயற்சித்தால் முடியாதது இல்லை என்பதை உணர்ந்து செயல்படும் மேஷ ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் செவ்வாய்…

எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை! பழிவாங்கும் நடவடிக்கை என ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்

சென்னை: எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை நடத்தப்படுவது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர். “அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி…

ஓமந்தூரார் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம்! ஸ்டாலின் திறந்து வைத்தார்..

சென்னை: ஓமந்தூரார் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு…

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார். தமிழக பட்ஜெட்…

‘தியாகேசா ஆரூரா’ பக்தர்கள் கோஷத்துடன் ஆடி அசைந்து வரும் திருவாரூர் ஆழித்தேர்…. – வீடியோ

திருவாரூர்: பங்குனிஉத்திர பெருவிழா திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் இன்று ஆழித்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பக்தர்களின் ‘தியாகேசா ஆரூரா’ கோஷத்துடன் ஆழித்தேர் ஆடி அசைந்து வருகிறது. இந்த…

தமிழுக்குத் தொண்டாற்றும் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – வீடியோ

சென்னை: தமிழுக்குத் தொண்டாற்றும் தகுதிசால் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன்படி 21 அறிஞர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர்…

புழல் சிறைக்கு இன்று மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார் பேரறிவாளன்…!

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளனுக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கி உள்ளதால், பரோலில் இருந்து வரும் அவர், இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன்…

600 பேருக்கு வேலைவாய்ப்பு: சாம்சங் நிறுவனத்துடன் தமிழகஅரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை: 600 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் சாம்சங் நிறுவனத்துடன் தமிழகஅரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. சென்னை, கிண்டி, ஐ.டி.சி. கிராண்ட் சோழாவில் இன்று காலை முதலமைச்சர்…

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதம் திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி!

திருவண்ணாமலை: கொரோனா தொற்று காரணமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதம் திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்துக்கு…

5 மாவட்டங்களில் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள்! தமிழக அரசு அரசாணை

சென்னை: தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 5 மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக…