Category: தமிழ் நாடு

மதுரை காந்தி அருங்காட்சியகம் ரூ.6 கோடி செலவில் புதுப்பிப்பு

மதுரை மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகம் ரூ.6 கோடி செலவில் புதுப்பிக்கப்படுகிறது. மதுரை நகரின் முக்கிய அடையாளங்களில் காந்தி அருங்காட்சியகமும் ஒன்றாகும். மதுரை நகருக்கும் மகாத்மா காந்திக்கும்…

மதுரவாயல் – துறைமுகம் சாலை திட்டம் : ஏற்கனவே உள்ள தூண்கள் விரைவில் இடிப்பு

சென்னை மதுரவாயல் – துறைமுகம் இரண்டு அடுக்கு மேம்பால திட்டத்துக்காக ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தூண்கள் விரவில் இடிக்கப்பட உள்ளது. சென்னையில் உள்ள கடும் போக்க்குரவரத்தை கடந்து சரக்குகளை…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது முறையாக நாளை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் அமைச்சர் பிடிஆர்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. முதல்நாள் அமர்வில் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் தாக்கல் செய்கிறார். இது…

பொறியியல் பாடத்திட்டம் உலகிலேயே மிகச்சிறந்த பாடத்திட்டமாக மாற்றப்படும்! அமைச்சர் பொன்முடி தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் பாடத்திட்டம் உலகிலேயே மிகச்சிறந்த பாடத்திட்டமாக மாற்றப்படும் என்றும் 25 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளதாகவும், தொழிற்துறையில் 2.1 மில்லியன் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்றவாறு…

அடுக்குமாடி கட்டிட உள்கட்டமைப்பு கட்டணம் சதுர மீட்டருக்கு ரூ.20 உயர்வு! சிஎம்டிஏ அறிவிப்பு

சென்னை: சென்னையில் கட்டப்படும் அடுக்குமாடி கட்டிட உள்கட்டமைப்பு கட்டணம் சதுர மீட்டருக்கு ரூ.20 உயர்த்தி சிஎம்டிஏ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல்…

மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்வு! தமிழகஅரசு

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையை ரூ.1500ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தி தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உதவித்தொகை உயர்வு குறிப்பிட்ட 5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே…

தமிழ்நாட்டில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழகஅரசு இடம்மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளது. தமிழக உள்துறை செயலாளர் பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 17 ஐபிஎஸ் அதிகாரிகள்…

சென்னையின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: சென்னையில் பல பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகர மேயர்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 5வது மாதமாக சிறை விடுப்பு நீட்டிப்பு…

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான ரவிச்சந்திரனுக்கு 5வது மாதமாக சிறை விடுப்பு நீட்டித்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி…

சேவை பெறும் உரிமை சட்டத்தை உடனடியாக நிறைவேற்றுக! தமிழகஅரசுக்கு ம.நீ.ம. வலியுறுத்தல்….

சென்னை: தமிழ்நாட்டில் சேவை பெறும் உரிமை சட்டத்த நிறைவேற்றுங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தி உள்ளார். லஞ்ச…