Category: தமிழ் நாடு

சிவகங்கை அரசு மாணவிகள் விடுதியில் மதமாற்றம்! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு – வீடியோ

சென்னை: சிவகங்கை அரசு மாணவிகள் விடுதியில், அங்கு தங்கியிருந்து படித்துவரும் மாணவிகளிடம் மதமாற்றம் செய்யப்படும் படத்தை வெளியிட்டு, மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு அரசு…

மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்! விஜய் அறிக்கை

சென்னை;‘ மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர் , அதனால் “பொய்யான தகவலை பரப்புகிறார்கள்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு…

இன்று திருப்பதி திருக்குடை ஊர்வலம் – வடசென்னை பகுதியில் போக்குவரத்து மாற்றம்…

சென்னை; புகழ்பெற்ற திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று வடசென்னை பகுதியில் நடைபெறுகிறது. இதையொட்டி, வடசென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்து தர்மார்த்த ஸ்மிதி…

இஸ்லாமிய மாணவிகள் தங்கும் விடுதியில் மாணவிகளுக்கு பாலியல் கொடுமை! பெண் உதவியாளருடன் வார்டன் கைது…

நெல்லை: சர்ச்சைக்கு பெயர்போன நெல்லை மாவட்டத்தில், தற்போது இஸ்லாமிய மாணவிகள் தங்கி படிக்கும் மாணவிகள் விடுதியில் பாலியல் சம்பவம் அரங்கேறி உள்ளது தெரிய வந்துள்ளது. இது பரபரப்பை…

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு வயது வரம்பு உயர்வு! தமிழ்நாடுஅரசு அறிவிப்பு

சென்னை: கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு புதிய வயது வரம்பு உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் நியமிக்கப்படவுள்ள கிராம உதவியாளா்களுக்கான வயது வரம்பு தொடா்பாக,…

வங்கக்கடல் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…

சென்னை: வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. மேலும் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி 25ந்தேதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக…

ஓசூர் அருகே பரிதாபம்: தெருநாய் கடித்து 3 வயது வடமாநில குழந்தை உயிரிழப்பு!

ஓசூர்: ஒசூர் அருகே தெருநாய் கடித்து பலத்த காயமடைந்த 3 வயது வடமாநில சிறுவன் சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார். இது பெரும் சோகத்தையும், மக்களிடையே ஆத்திரத்தையும் ஏற்படுத்தி…

ஜிஎஸ்டி 2.0: புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பு நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்தது…

டெல்லி: ஜிஎஸ்டி 2.0 எனப்படும் புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பு நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக வீட்டு உபயோக பொருட்கள், இருசக்கர…

அஜித்குமார் கொலை வழக்கு: திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ…

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட, கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. சிவகங்கை…

 2.34 ஏக்கர் மட்டுமே உரிமை உள்ள நிலையில் 1100 ஏக்கர் நிலம் எப்படி? நெல்லை மசூதி – வக்ஃபு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்  அதிரடி!

சென்னை: நெல்லையில் உள்ள மசூதி ஒன்றுக்கு 2.34 ஏக்கர் மட்டுமே உரிமை உள்ள நிலையில், 1,100 ஏக்கர் நிலத்தை வக்ஃப் சொத்தாக உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கை…