Category: தமிழ் நாடு

மாணவருக்கு கொரோனா பாதிப்பு: சென்னை தேனாம்பேட்டையில் பள்ளிக்கூடம் மூடல்…

சென்னை: மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் பள்ளிக்கூடம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால் செப்டம்பர் 1-ந்தேதி முதல்…

பெரியார் பிறந்த தினம் ‘சமூக நீதி நாள்’ என அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் நன்றி

சென்னை: பெரியார் பிறந்த தினம் ‘சமூக நீதி நாள்’ என அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓபிஎஸ் நன்றி தெரிவித்து…

விநாயகர் சிலை செய்பவர்களுக்கு கூடுதலாக ரூ.5000 வழங்கப்படும்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: விநாயகர் சிலை செய்பவர்களுக்கு கூடுதலாக ரூ.5000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாட தடை…

முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் அஞ்சலையம்மாவிற்கு நினைவுச்சின்னம்! மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வரவேற்பு…

சென்னை: தமிழ்நாட்டின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் அஞ்சலையம்மாவிற்கு கடலூரில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில்…

முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு திருவுருவ சிலையுடன் அரங்கம்! முதல்வருக்கு நன்றி தெரிவித்த முன்னாள் எம்எல்ஏ சம்பத்…

விழுப்புரம்: மறைந்த முன்னாள விவசாயத்துறை அமைச்சர் ஏ கோவிந்தசாமி திருவுருவ சிலையுடன் அரங்கம் அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் சாமிநாதன் அறிவித்தார். இதற்கு நன்றி…

பஞ்சமி நிலத்தில் கல்லூரி கட்டும் திமுக எம்.பி.! நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு….

விழுப்புரம்: பஞ்சமி நிலத்தில் விதிகளை மீறி கல்லூரி கட்டும் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாஜக சார்பில் புகார் மனு…

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைக்காகவே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள்! ஸ்டாலின் விளக்கம்…

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைக்காகவே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த…

கலைஞர் எழுதுகோல் விருது, பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்டங்கள், அப்துல் கலாம் சிலை! அமைச்சர் சாமிநாதன் பேரவையில் அறிவிப்பு…

சென்னை: கலைஞர் எழுதுகோல் விருது, சமூக ஊடகப்பிரிவு, பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்டங்கள், அப்துல் கலாம் உள்பட தியாகிகளுக்கு சிலை வைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத் துறை…

25000 மெகா வாட் மின் உற்பத்தி: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மத்தியஅரசு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்!

சென்னை: தமிழ்நாட்டில் கூடுதலாக 25000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மத்தியஅரசு நிறுவனத்துடன் தமிழக அரசு புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.…

கோவில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை! சட்டப்பேரவையில் அறிவிப்பு

சென்னை: அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் செப்டம்பர்…